யப்ப்போ ...?என்னா கதை ....என்னா எழுத்து நடை ....?சும்மா அள்ளுது ??செம சிஸ்?
இந்த கோவக்கார ஆதியை இப்படி ரொமான்ஸ் மன்னனாய் மாத்தி விட்டாளே நிஷா?
ஆதியின் மறுபிம்பமா தான் தர்ஷி இருக்கிறாளே ....அடி தூள் ....
அண்ணனின் நண்பர்களுக்கு அடிக்கிறளவுக்கு வளர்ந்து விட்டாளா என்ன ...??
சூப்பர்