Super ud sis
Yes I understand this is how her character is defined in the story.....Easy sis.
அவளோட கதை அமைப்பு அப்படி.
அவ அப்படி இருந்ததால தான் ஆதிக்கு நிஷா கிடைத்து இருக்கா.
அவ எவ்ளோ தப்பு செய்தாலும் அனுராதா அரவணைச்சு போறாங்க இல்லையா??
அந்த இடத்தில் தான் ஆதிக்கு importance குறைஞ்சு போயிடுது னு நிஷா feel பண்றா.
அப்போவும் ரஞ்சனி பயந்து தானே இருக்கா, குற்ற உணர்ச்சி உடன் தானே இருக்கா, காலத்துக்கும் அது அவளுக்கு தண்டனை தானே??
இதுக்கு மேலவும் அவளை பேசி என்ன ஆக போகுது??
ஆதியே அதை மறக்க தானே நினைக்கிறான்??
ஓடி போன கெட்ட பொண்ணோட புருஷன் நல்லவன்... அவமான பட்டு நின்னப்போ குடும்ப மானம் காத்த நல்ல பொண்ணோட புருஷன் கெட்டவன்... அனு அவர்களே என்ன logic இதுஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???
ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (1)
ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (2)
? ? ? ? ? ?
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???
இணைந்திருங்கள் என்னுடன் ?????
Niceஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???
ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (1)
ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (2)
? ? ? ? ? ?
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???
இணைந்திருங்கள் என்னுடன் ?????