Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 4

Advertisement

எனக்கு சொன்னீங்க அதான் எடுத்துகிட்டேன் என்பது அழகரின் நிலை. எடுத்துகிட்டது பொருள் இல்லை உயிர் என்பது புரியவில்லை.
 
ஆனாலும் இவன் இத்தனை
திமிரா மண்டைகனமா
பதில் பேசுறானே
தாத்தா பொண்டாட்டி எல்லார் கிட்டயும்

கதிர்வேலன் அண்ணன் பேசுற பேச்சுலயே நெஞ்ச பிடிச்சிருப்பாரு
 
Top