"உன்கிட்ட சிக்கிட்டு நான் படாத பாடு படறேண்டி சூனியபொம்மை.
பேச ஆரம்பிக்க முன்ன சட்டுன்னு உன் பேர்தான் வாய்ல வருது. எங்கேயோ இருந்துட்டு என்னை கண்ட்ரோல் பண்ற நீ..."
ஓஓஓஓஓ ..................... அழகரிடம் தோணும் இந்த changes ரொம்ப interesting ஆக இருக்கு, சரண்யா dear.....