சம்மதம் கேட்டவன் இப்போவே தாலி கட்ட போறன்னு சொன்னானா, இல்லை எல்லோருட்டையும் விருஷ்த்திக்கு சொல்லாம தான் தாலி கட்டுனேன்னு சொல்லக்கூட தைரியம் இல்லாம அவ பின்னாடி ஒளிஞ்சிகிட்ட கோழை தான் இவன்.. இதுல உங்க அப்பா உன்னை ஒழுங்கா வளர்க்கலனு பழி வேற.. விஷாலுக்கு வன்மம் இவனுக்கு ஈகோ அவ்ளோதான்... உரிமைல பண்றவன்தான், உங்க அப்பா உன்ன ஒழுங்கா வளர்க்கலனு சொல்லி அவளையும் ஒழுக்கம் இல்லாதவ ரேஞ்சுக்கு பேசுவானா... மறுபடியும் சொல்றேன் விஷாலுக்கும் இவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லஅழகர் செய்தது உரிமையில். அதுவும் லக்ஷ்மிக்கு தன் மேல் விருப்பம் இருக்கு என்று தெரிந்து அவள் சம்மதம் கேட்ட பின்புதான் கல்யாணம் செய்தான். விஷால் பண்ணுவது பிளாக்மெயில். பொறுக்கித்தனம். வக்கிரம் பிடித்தவன். பழி வாங்குகிறானாம். அப்பாவோட பொல்லாத்தனம் அப்படியே இருக்கு. விஷாலை எல்லாம் அழகரோட கம்பேர் பண்ணவே கூடாது