Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 18

Advertisement

அழகர் செய்தது உரிமையில். அதுவும் லக்ஷ்மிக்கு தன் மேல் விருப்பம் இருக்கு என்று தெரிந்து அவள் சம்மதம் கேட்ட பின்புதான் கல்யாணம் செய்தான். விஷால் பண்ணுவது பிளாக்மெயில். பொறுக்கித்தனம். வக்கிரம் பிடித்தவன். பழி வாங்குகிறானாம். அப்பாவோட பொல்லாத்தனம் அப்படியே இருக்கு. விஷாலை எல்லாம் அழகரோட கம்பேர் பண்ணவே கூடாது
சம்மதம் கேட்டவன் இப்போவே தாலி கட்ட போறன்னு சொன்னானா, இல்லை எல்லோருட்டையும் விருஷ்த்திக்கு சொல்லாம தான் தாலி கட்டுனேன்னு சொல்லக்கூட தைரியம் இல்லாம அவ பின்னாடி ஒளிஞ்சிகிட்ட கோழை தான் இவன்.. இதுல உங்க அப்பா உன்னை ஒழுங்கா வளர்க்கலனு பழி வேற.. விஷாலுக்கு வன்மம் இவனுக்கு ஈகோ அவ்ளோதான்... உரிமைல பண்றவன்தான், உங்க அப்பா உன்ன ஒழுங்கா வளர்க்கலனு சொல்லி அவளையும் ஒழுக்கம் இல்லாதவ ரேஞ்சுக்கு பேசுவானா... மறுபடியும் சொல்றேன் விஷாலுக்கும் இவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல
 
இப்படியே போனால் எப்படி❓ சரண் 🥰 இப்போ லஷ்மி நிலைமை ய நினைச்சு தான் பயமா இருக்கு இந்த புகழ் முதல் லேயே சொல் ல விட்டு இருக்கலாம் இவன் வேற சும்மா வேஆடுவான் இப்போ கேக்க வா வேணும் அவ்வளவு தான் இன்னைக்கு வர episode egarly waiting⏳
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 18 (1)

தேயாத மஞ்சள் நிலா - 18 (2)

தேயாத மஞ்சள் நிலா - 18 (3)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇



https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzm

Alagarku romba kovam varudhe.. Paavam lakshmiya enna solla porano
 
சம்மதம் கேட்டவன் இப்போவே தாலி கட்ட போறன்னு சொன்னானா, இல்லை எல்லோருட்டையும் விருஷ்த்திக்கு சொல்லாம தான் தாலி கட்டுனேன்னு சொல்லக்கூட தைரியம் இல்லாம அவ பின்னாடி ஒளிஞ்சிகிட்ட கோழை தான் இவன்.. இதுல உங்க அப்பா உன்னை ஒழுங்கா வளர்க்கலனு பழி வேற.. விஷாலுக்கு வன்மம் இவனுக்கு ஈகோ அவ்ளோதான்... உரிமைல பண்றவன்தான், உங்க அப்பா உன்ன ஒழுங்கா வளர்க்கலனு சொல்லி அவளையும் ஒழுக்கம் இல்லாதவ ரேஞ்சுக்கு பேசுவானா... மறுபடியும் சொல்றேன் விஷாலுக்கும் இவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல
அழகர் திடீரென தாலி கட்டினாலும் லக்ஷ்மிக்கு அவனை பிடிக்கும்தானே. ஆனா புகழ் ரொம்ப சின்ன பொண்ணு அவளை விஷால் மிரட்டலாமா ? அதுவும் இப்போ விஷமாக, விஷமமாக ஏதோ வீடியோ வேற அனுப்பி இருக்கான். இவன் மயில்வாகனம் பிள்ளைதானே. வேறு எப்படி இருப்பான்.இவனுக்கு லக்ஷ்மி மேல பாசம் ஒன்றும் இல்லை. அழகர் மேல் காண்டு. அதை இப்படி காண்பிக்கிறான்.
 
Top