Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 23

Advertisement

பிரிவுக்கு பிறகான புரிதல்....
ஹரி - தீக்ஷா scenes superb. வினோ character நல்லாருக்கு.. Fevicol dialogue :D :D

அச்ச்ச்ச்ச்சோ..... சிரிச்சு முடியல... சுகன்யா ம்மா இப்டி ஒரு முறையை கையாளுவாங்கன்னு நினைக்கல... அதுவும் கடைசியா அந்த மனுசன் நான் தான் கனவு கண்டேனா ன்னு கேட்டார் பாருங்க....

அடுத்த பொஙகல் பார்வதிக்கு அவங்க சொல் தவறாத மகன் மருமகளுக்கும்...
 
Top