Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 2

Advertisement

ஹரித்திரன் செம்ம அழுத்தமா இருக்கானே. அவன் அப்பா வ நினைச்சா பாவமா இருந்தாலும் ஏதோ பெரிசா பன்னிட்டார்.அதான் ஹரித்திரன் இப்டி react பன்றான். ஹரிணி தான் கும்பகோணம் போய் கண்டுபிடிக்கப் போறாளா? சம்ருதீக்ஷா எப்ப காட்சி தரப்போறாங்க ? அத்தை, சித்தப்பா ஏதானும் வசதி, வரதட்சணை இப்டி குளறுபடி பன்னிட்டாங்களா? ஏதோ தீக்ஷா side பாதிப்பு ஆகி தான் ஹரி இப்டி இறுகிட்டானா?
 
Top