தீக்ஷா நீ பொதைச்சு வச்சாலும் விதை முளைக்க தான் செய்யும்.
நர்மதா அம்மாவோட நிமிர்வு, தெளிவு தான் அவங்களோட பலம். இது சம்ருதீக்ஷாட்டயும் இருந்தாலும் ஹரி மேல இருக்க லவ் கொஞ்சமா அவள தடுமாற வைக்குது. சுஹா சித்தி தான் பட்டு னனு பேசி இந்த கங்காவெல்லாம் control அ வைக்கிறார்கள். அப்டியே உங்க husband , நாத்தனார் இவங்களையும் அடக்கி வைக்க வழி பன்னுங்க சுஹாம்மா...
ஹரி நீ பேச வேண்டிய நேரத்தில பேசாம இருந்தது க்கு தான் இவ்ளோவும்... Support செய்யலைனாலும் கமலன லாம் பேச விடாமயாவது பார்த்துருக்கலாம்.... ஹ்ம்ம்ம்... பார்ப்போம்...ஹரி down ஆகாம அடுத்து என்ன பன்றான்னு
And ஹரிணி மாமியார் தான் இன்னைக்கு star...
Last edited: