Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 8

Advertisement

அருமை சரண்.
இந்த காவேரி அம்மாவுக்கு நிச்சயம் கோவில் தான் கட்டணும்.......
ஸ்ரீவத்சனை இந்த few epis படித்த எங்களுக்கே தலை சுத்துதே??
இந்தம்மா எப்படி இம்புட்டு வருஷமும் தலையை தலையை ஆட்டிட்டே இந்தாளு கூட குப்பை கொட்டி இருப்பாங்க??
இந்த மாதிரி ஆளு எல்லாம்....... Impossible.......
கண்டிப்பா மாமனார் -மருமகன் காம்போ ஜெகஜோதியா இருக்கும்ன்னு இப்போவே நாங்க ஆருடம் சொல்றோம்.......
 
Top