அருமை சரண். இவங்க எல்லாம் பேசி பேசியே ஈஸியா ஆகிடுவாங்க....... ஆனால் கெளரவ்?? அவன் மன இறுக்கம் எப்படி போகும்?? இனி தான் ராம்நாத்க்கு இருக்கு.