ஆம். நீங்கள் சொல்வது போல் ஆகர்ஷன் எவ்வளவு தான் தாங்குவான் . நெஞ்சில் பாரம் ஏறுகிறது.கருணையே இல்லாத கடவுள், அநியாயம் எல்லாமே எவ்வளவு தான் தாங்குவான் ஆகர்ஷன் .
ஆகர்சன் கதறிய படியே கூறிய ஒவ்வொரு வார்த்தையும், ஏக்கங்களும், தவிப்புகளும், இயலாமையும் பார்க்கவே முடியலயே .
மனதார நேசித்த பிரத்யுவையும் பிரிய எவ்வளவு வலிக்கும் .
கெளரவ் நிலையாவது கொஞ்சம் பரவாயில்ல ஆனால் நம்ப ஆகர்ஷன் .
மிகவும் மனசு பாரமாகிவிட்டது சிஸ்டர் .ஆம். நீங்கள் சொல்வது போல் ஆகர்ஷன் எவ்வளவு தான் தாங்குவான் . நெஞ்சில் பாரம் ஏறுகிறது.