Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 13

Advertisement

ஆனால் இத்தனை வேதனையை
அந்த பையன் எப்படி தாங்கறானோ

கௌசல்யா இரக்கமில்லாத
ராமநாத் கூட வாழும்
வாழ்க்கையை படிக்கும் போது
மனசு தாங்க முடியாத அளவுக்கு
வலிக்குது

கௌரவ் மனசுல என்ன நினைக்கிறான்
 
ஆகர்ஷ் கௌரவ், கௌசி 3 பேர் நிலையையும் நினைத்தால் 🥲🥲🥲🥲🥲🥲🥲. முதல் லைன் படிச்சவுடன் ஆஹா புட்டுக்கிச்சுன்னு நினைச்சேன்,ஆனா கௌரவ் சொல்றார் போல பிழைச்சி வரட்டும் 😡😡😡😡😡😡
 
Top