Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 5

Advertisement

யோவ் நாத்து அடங்கவே மாட்டியா நீ 😡😡😡😡😡. கௌசி எதுக்கு இன்னமும் பயப்படற நீ, அருமையான 3 பிள்ளைங்க இருக்காங்க தூக்கி போட்டு மிதி அந்த ஆள
 
💞 💞

அடடே பெரிய ஆள்டா கௌரவ் நீ...
Platinum key chain! அதான் கௌசி குட்டி gold ring அதுல கோர்க்குற மாதிரி வாங்கிருக்காங்க.. அதுலயும் cute னு அழகா ரசிக்கவும் செஞ்சாச்சு.

நினைச்ச மாதிரியே ஷ்யாமளாம்மா தங்க வெண்ணிலாவ கௌரவ்க்கு பேசிட்டாங்க.

ராம்நாத் கண்டிப்பா மனுச categoryல வரமாட்டான். Monstersனு சொன்னா அதுங்க சண்டைக்கு வந்துடும்.

விக்ரம்ட்ட நடந்துக்கறதுக்கு இப்டி ஒரு காரணமா?

இவன ஏன் இன்னும் கௌரவ் விட்டு வச்சிருக்கான்னு தெரியல...

கௌசல்யா ம்மா கஷ்டத்த படிச்சுட்டு சாதாரணமா கடக்க முடியல. அவ்ளோ பாரமா இருக்கு...

கௌரவ் கதைன்னு கேக்கும் போதே இதெல்லாம் படிப்போம்னு தெரியும் தான்.. இருந்தாலும் கஷ்டமா இருக்கு...
 
Last edited:
Top