Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 7

Advertisement

உயிர் இருக்கும் வரை விடமாட்டேன்னு அதிரடியா பேசி, எவ்ளோ ரசிச்சு கல்யாணம் பண்ணிருக்கான் என்னமா சக்தி இப்படி கோப படுத்திட்டியே. அழகான எழுத்து நடை சூப்பர்மா :love: :love: :love:
 
???

காதல் வாழ்க்கை போல் கல்யாண வாழ்க்கையும் மோதலில் தான் தொடங்கிற்று... அப்ப ஒருவேளை இனிமே காதல் வருமோ??? ??


அந்த காதல் எப்பவுமே தான் இருக்கே ?
 
?
அடப்பாவிங்களா!!
கல்யாணம் பண்ணியும் இப்படி அடிச்சிக்கிறீங்க..

ஏழாவது அத்தியாயத்திலயே கல்யாணம் முடிச்சிட்டீங்களே, சமீ..
இனி இவங்க சண்டை வச்சி தான் வண்டி ஓடுமா...

7 எபிக்கே ஷாக் ஆகலாமா.. கதையே 20 எபிக்குள் முடிந்து விடும் ??..
 
sakthi nee eppovum mudintha piragu thaan sariyaa seithu irukalamnu yosipeeya.... ippovum athaiye thaan seiyura.... arya enthanai padupattu ellaraiyum sari katti kalyanam panni irukaan nee athai vittu ippadi pesina kovam thaane varum
Correct sis ???
 
நல்லா இவ எல்லாம் ?
லூசு தடாபுடானு இவ வந்து
அவன கதிகலங்க வச்சு
அதுனால அவசரமாஅவன்
நல்ல முடிவு எடுத்து
அழகா கல்யாணம் செஞ்ச
இவ பேசறது கோபம் வருவது
போல தான் இருக்கும்
ம்ஹும் ஆமா சிஸ்.. நிதானமே இல்லை
 
Top