கதை. ஹீரோயின் சரண்யா அம்மா அப்பாவுடன் இரண்டு லட்டு பட்டு மகள்களுடன் வாழ. மகள்கள் வளர யதார்த்தம் புரிய ஜவுளி கடையில் வேலை தேடி தனியாக வர அப்பா உணர்கிறார். அம்மா டூ மச் தான். அக்கா அண்ணா அண்ணி மாமா டூ மச். தோழியின் உதவியுடன் செல்லுகிறது. பக்கத்து வீட்டில் மகள்களை பார்த்து கொள்ள பிரச்சினை ஆரம்பிக்க. சரண்யா கணவன் வெற்றி அப்பா விற்கு பயந்தவன் அதனால் விருப்பம் இல்லாமல் கட்ட பின்னர் கல்யாணம் செய்து அவள் தான் இருக்கும் பிரச்சினை அபி டூ மச் அவள் தற்கொலை செய்ய போவது டூ மச் சரண் ஒருவிதத்தில் தவறுதான் கணவனை பேச ரைட் இருக்க அடுத்த பொண்ணை பேசுவது டூ மச். மாமா சூப்பர். மருமகளை நன்றாக பார்த்து கொள்வது சூப்பர். வெற்றி பசங்க கேள்வி பட்டு இவளிடம் வருகிறான் மன்னிப்பு கேட்க அவள் மகள்களுக்கு ஏற்றுக்கொள்ள வாழ்க்கை திரும்ப மகிழ்ச்சி வருகிறது. தனம் டூ மச். பட்டு திருந்தினாலும் வாயால் வாங்கி கட்டுவது சூப்பர். பிரச்சினை வரும் போது நல்ல சமாளிக்க கற்றுக் கொண்டு விட்டான். வெற்றி சரண்யா வாழ்க்கை பிரச்சினை கடந்து சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறு இல்லை. வெற்றி பாட்டு ரொமான்ஸ் படும் அவஸ்தை சரண் புரிந்து கொண்டு வாழ்வது அழகு செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்