இதிலேயே வெற்றியின் இலட்சணம் நன்றாகத் தெரிகிறதே. தனம் சரண்யா வரவிட்டாலும் பரவாயில்லை தாங்களே போய்ச் செய்யலாம் எனும் போது சரண்யாவைப் பார்க்காமலேயே, அவளில்லாமல் செய்ய முடியாது. அவளுக்குத் தோதுப்படும் நாளைப் பார் என்றால் இவன் கொஞ்சமாவது மாறியிருக்கின்றான் என்று அமைதிப்படலாம்…இவன் திருந்துவானென்ற நம்பிக்கை பெரிதுமில்லை. சரண்யா, இவன் உன்னைப் பொறுத்தவரை உன் குழந்தைகளின் அப்பா…மற்றும்படி நீ தான் உனக்குத் துணை. வாழ்க்கை உனக்குக் கற்றுத்தந்த பாடங்களை வைத்து நீ சாமர்த்தியமாகப் போராடு.