Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2

Advertisement

தப்பு செய்தவர்கள யாரானாலும் சும்மா விடுவதாக இல்லை சரண். கிழிகிழினு கிழித்து நார் நாரா தொங்க விட்டுட்டா.👏👏👏👏.
எம்மா தனம் வாய இருக்கி மூடு இல்லை உனக்கும் இதே கதி தான்.
அடுத்த வேட்டு வெற்றி குடும்பத்துக்கு தான்.

அந்த சிறப்பு பூஜையை பார்க்க ரொம்ப ரொம்ப ஆவலாக இருக்கிறோம்.
 
வாவ்வ்வ் செம செம செம.. 🤩🤩🤩🤩🤩🤩🤩🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 சரண் அதிரடி சரவெடி.. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 வேற லெவல் ஆத்தர் ஜி... சும்மா மாஸ் காட்டீடிங்க போங்க 😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அப்படி போடு அருவாள.. இவங்க கிட்ட இப்படி கேட்டு வாங்குனாதா உண்டு இல்ல அப்படியே நாம்மத்த போட்டு விட்டுருவாங்க.. 😡😡😡😡😡😡😡 சுகந்தி என்ன ஒரு தைரியம் சரண்யாக்கு வாங்குன பாத்திரத்தை உன் பெரிய மவளுக்கு எடுத்து கொடுக்கற இவங்களுக்கு எல்லாம் இது தேவ தான் 😬😬😬😬😬😬😬😬 வேல் முருகன் சூப்பர் அங்கிள்... 😍😍😍😍😁😁😁😁 காட்டு வா வாங்குது வீடு போ போங்குது இந்த வயசு பொறந்த வீடு இல்லையேனு பீல்ங்கா கெழவி உனக்கு.. 🤣🤣🤣🤣🤣 அடிங்க.. 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 சரண் பொறந்த வீட்டுக்கு சரியான பதிலடி.. அடுத்து புகுந்த வீட்டுக்கு எப்போ தரமான செருப்படி.. 😂😂😂😂 ஐ ஆம் வைட்டிங்.. 😎😎😎😎

மீ டூ சுகந்தி அண்ட் தனம்.. 👇👇👇👇View attachment 7640
சுகந்தி தனத்துக்கு மட்டுமல்ல திவ்யாக்கும் இதை கொடுத்து அடிக்க சொல்லலாம்...என்னை கேட்டா குடும்பத்துக்கே கொடுக்கலாம்
 
Adei, saran nagaya vaangikitu, pathram laam ava akka kita koduthutu, avaluku vaangi thandha furniture ah use pannitu, avalayum velakariya velai vaangitu, epdira avala sumaya nadathineenga? Veetla irundha nagai venama? Endha ooru nyayamidhu? Paiyan kadaisi kaalathula paathukanum ellam right. Adhukaaga ipdiya. Vetti and saran were very strong and good parents. Saran sonna maadhiri chinna vayasula avaluku puriyalena kooda sila vishayam yosichuaavadhu indha periyavanga seyyalaam. Kaadu vaa vaangudhu indha dhanathuku. Porandha veedu venumna un bhavusuku poi angeye uukkandhuru.
 
Last edited:
சரண் மாஸ் பண்ணிட்டா... 👏👏👏🤩🤩🤩🤩
அதிரடி தான் இனி.. 🎉🎉🎉

சிவகுமார், சுகந்தி எல்லாம் என்ன ஜென்மங்களோ..... 🤬🤬🤬🤬🤬🤬🤬 எவ்வளவு திட்டினாலும் மனசு ஆறாது... அவ்வளவு அநியாயம் செஞ்சுருக்காங்க பெத்த பிள்ளைக்கு அதுவும் அவங்க ஆதரவு தேடி வந்தவளுக்கு.. 😈😈😈😈😈😈 குடுக்கத் தான் மனசு இல்லனு பார்த்தா அவகிட்ட இருந்ததையும் பறிச்சு இருக்குங்க... 😤😤😤😤 சுயநலம், ஓரவஞ்சனை..

சரண் நல்லா மூக்கை உடைச்சு விட்டா இன்னைக்கு.... 🤣🤣🤣🤣🤣🤣 அண்ணிக்கு முகமே செத்து போச்சு.... நகையை திருப்பிக் குடுக்கணும் ன்னு வயித்தெரிச்சல் வேற... 😂
ஆனாலும் இவளுக்கு அமைஞ்ச மாமனார் மாமியார் சூப்பர்... பொண்ணு நகையை வாங்கி மருமக பெயர்ல இடம்... எங்க நடக்கும் இந்த அநியாயம்...😏

இவ்வளவு பேசியும் இவ பக்கத்து நியாயத்தை புரிஞ்சுக்காத பெத்தவங்கள விட தப்பை உணர்ந்து சரி செஞ்சு பொண்டாட்டி பிள்ளைகளோட வாழ நினைக்கிற வெற்றி சூப்பர் தான்... அதுவும் பொண்டாட்டி பின்னாடி கஷ்டப் படக் கூடாதுன்னு அவ பேர்ல வண்டி எடுத்தது.. எங்கயோ போயிட்டான்... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

சரண் தனத்துக்கு எப்போ பொங்கல் வைப்ப... 😁😁😁😁😁
 
சரண்யா பேசுறதுக்கு பேர் திமிர் கிடையாது... பட்ட வலி இன்னும் நான் பிழைக்க தெரியாம இருந்தா அதை விட முட்டாள் தனம் எதுவுமே இல்ல அப்படிங்கிற எண்ணம்....
 
Top