Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 10

Advertisement

அருள் - சிவா .... இருவருமே தனத்துக்காக மெனக்கெடுறது... சிறப்பு... 🥰🥰

நல்லதொரு பதிவு... 👍
 
சொத்து வேண்டாம்னா விட்டு விட வேண்டியதுதானே ? இத்தனை வருஷம் என்ன பண்ணினாங்க ? சும்மா அப்படி, இப்படி சவால் விட்டு போகாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு இருக்கா இந்த சிவப்ரியா . ஷிவாங்கி வாழ்க்கையில் இவ எப்படி முடிவு எடுக்கலாம். ஒரு பெண்ணோட வாழ்க்கை முக்கியமா 25 வருஷமா கொடுக்காத சொத்தை இப்ப கொடுப்பது முக்கியமா. சிவப்ரியாவிற்கு அருளை கல்யாணம் பண்ண ஆசை என்றால் அதை நேரிடையாக சொல்லி , சொத்தையும் கொடுத்து இவளையும் கல்யாணம் பண்ண சொல்ல வேண்டியதுதானே ? தலையை சுத்தி மூக்கை தொடுவாளா இவ ? இதில அப்பா, பெரியப்பா . அண்ணன் எல்லோரும் ரொம்பத்தான் மெச்சிக்கிறாங்க
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் 😍 😍


பெத்தவங்களும் பொறந்தவங்களும் சொல்லி சலிச்சிட்டாங்க நீ போய் அந்த புள்ள மனசை மாத்திருவியோ பார்கலாம்
 
Top