சொத்து வேண்டாம்னா விட்டு விட வேண்டியதுதானே ? இத்தனை வருஷம் என்ன பண்ணினாங்க ? சும்மா அப்படி, இப்படி சவால் விட்டு போகாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு இருக்கா இந்த சிவப்ரியா . ஷிவாங்கி வாழ்க்கையில் இவ எப்படி முடிவு எடுக்கலாம். ஒரு பெண்ணோட வாழ்க்கை முக்கியமா 25 வருஷமா கொடுக்காத சொத்தை இப்ப கொடுப்பது முக்கியமா. சிவப்ரியாவிற்கு அருளை கல்யாணம் பண்ண ஆசை என்றால் அதை நேரிடையாக சொல்லி , சொத்தையும் கொடுத்து இவளையும் கல்யாணம் பண்ண சொல்ல வேண்டியதுதானே ? தலையை சுத்தி மூக்கை தொடுவாளா இவ ? இதில அப்பா, பெரியப்பா . அண்ணன் எல்லோரும் ரொம்பத்தான் மெச்சிக்கிறாங்க