கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 22

Advertisement

சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டதை மன்னிச்சு வீட்ல ஏத்துக்கிட்டாங்க, அதுக்காக பொறுத்துப்போனு காவ்யாகிட்ட சொல்ல தெரிஞ்சவனுக்கு, அதே மரியாதையை அவளோட அப்பா அம்மாவுக்கு கொடுக்கணும்னு தோணல. அவ மட்டும் வந்தா போதும்னு நினைக்கும் அளவு அகங்காரம் இருக்கு.
என்ன நடந்தாலும் உன்னோட அப்பா அம்மாவை மதிக்க முடியாது, மன்னிப்பு கேட்க முடியாதுன்னு நினைக்கிறவன் காவ்யாவுக்கு தேவையா?
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Achacho nethu thaan strt panen completed nu nenaichen ipadi ongoing story nu theriyama padika aarambichitu polambitrukene next enanu🥴😒
 

Advertisement

Advertisement

Back
Top