சாதனா கார்த்திக் இரண்டு பேரும் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்கVery interesting and suspense ud dear. சக்தி ஏன் வருணை கொல்ல வந்தா. அண்ணியே டிராகிங் டிவெய்ஸ் வச்சு சக்திக்கு கொடுத்திருக்காளே ஏன். சாதனா கார்த்திக் ஏன் விலக்கி வைக்கிறான் வருண்.
நண்பனும் சகோதரியும் லவ் பண்ணா தப்பில்லை. ஓடி போய் கல்யாணம் பண்ணிருப்பாவ்களோசாதனா கார்த்திக் இரண்டு பேரும் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க
அதான் வருண் விலக்கி விட்டான்
தம்பியின் நண்பனை அக்கா காதலித்தது சரியில்லைன்னு வருண் நினைக்கிறான்நண்பனும் சகோதரியும் லவ் பண்ணா தப்பில்லை. ஓடி போய் கல்யாணம் பண்ணிருப்பாவ்களோ