அதானே... கயல்கிட்டையா... கால்டனையே சமாளிக்கறவளுக்கு நீங்க எல்லாம் எம்மாத்திரம்... அடுத்தவங்க உணர்வுகளை புரிஞ்சு அதை சரியா கையாள கயலால மட்டும் தான் முடியும்...
ஹாஸ்பிடல் வந்தா எல்லாரும் ஒன்னும் தானே பான் யாரு தெரியுமா னு சொன்ன வியாதி என்ன திரும்பி போய்டுமா.... என்ன வக்கீல் இது கூட தெரியாத வண்டுமுருகனாஇருக்கீங்க...
செலினா உங்களுக்கு இப்போ என்ன தேவைன்னு சரியான கயல் guess பண்ணியாச்சு