கார்மேகம்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
ஆதவனின் வெப்பத்தில்
அலை மோதும் மேகங்கள்
பார்ப்பதற்கு பஞ்சுக் கூட்டம்
கடல் மேல் கன்னம்வைத்து
கார்மேகம்நீர் கொண்டு
உருளுகின்ற வேளையிலே
கன்னம் வைத்த நீர் எல்லாம் மழையாக
கனிவுடனே வழங்கிடுமே கார்மேகம்
காய்ந்து போன பூமி எல்லாம்
கணப் பொழுதில் குளிர்ந்திடுமே
வாடி நிற்கும் மரங்கள் எல்லாம்
வாட்டமின்றி செழித்து
குளிர்முகம்தான் கொண்டிடுமே
வண்ண வண்ண பூக்கள் எல்லாம்
அழகழகாய் பூத்து நிற்க
வாடி நின்ற பயிர்கள் எல்லாம்
புத்துயிர்தான் பெற்றனவாய்
தளிர் பெற்று தழைத்து
தலை நிமிர்ந்து நின்றிடுமே
வெப்பத்தின் புழுக்கத்திலே
வியர்த்து வெதும்பி நின்ற மக்கள் எல்லாம்
மழைகண்டு மனம் மகிழ்ந்து
ஆடியும் பாடியும் மழை நீரில் நனைந்து
கும்மாளம் போட்டு குதூகலமாய்
மழையை வரவேற்றுக் கொண்டாடினரே
இத்தனைக்கும் காரணம்
கார்மேகம் கொண்டிருக்கும்
மழையென்னும் மன்மதனே
 
ஆதவனின் வெப்பத்தில்
அலை மோதும் மேகங்கள்
பார்ப்பதற்கு பஞ்சுக் கூட்டம்
கடல் மேல் கன்னம்வைத்து
கார்மேகம்நீர் கொண்டு
உருளுகின்ற வேளையிலே
கன்னம் வைத்த நீர் எல்லாம் மழையாக
கனிவுடனே வழங்கிடுமே கார்மேகம்
காய்ந்து போன பூமி எல்லாம்
கணப் பொழுதில் குளிர்ந்திடுமே
வாடி நிற்கும் மரங்கள் எல்லாம்
வாட்டமின்றி செழித்து
குளிர்முகம்தான் கொண்டிடுமே
வண்ண வண்ண பூக்கள் எல்லாம்
அழகழகாய் பூத்து நிற்க
வாடி நின்ற பயிர்கள் எல்லாம்
புத்துயிர்தான் பெற்றனவாய்
தளிர் பெற்று தழைத்து
தலை நிமிர்ந்து நின்றிடுமே
வெப்பத்தின் புழுக்கத்திலே
வியர்த்து வெதும்பி நின்ற மக்கள் எல்லாம்
மழைகண்டு மனம் மகிழ்ந்து
ஆடியும் பாடியும் மழை நீரில் நனைந்து
கும்மாளம் போட்டு குதூகலமாய்
மழையை வரவேற்றுக் கொண்டாடினரே
இத்தனைக்கும் காரணம்
கார்மேகம் கொண்டிருக்கும்
மழையென்னும் மன்மதனே
Super ??
 
ஆதவனின் வெப்பத்தில்
அலை மோதும் மேகங்கள்
பார்ப்பதற்கு பஞ்சுக் கூட்டம்
கடல் மேல் கன்னம்வைத்து
கார்மேகம்நீர் கொண்டு
உருளுகின்ற வேளையிலே
கன்னம் வைத்த நீர் எல்லாம் மழையாக
கனிவுடனே வழங்கிடுமே கார்மேகம்
காய்ந்து போன பூமி எல்லாம்
கணப் பொழுதில் குளிர்ந்திடுமே
வாடி நிற்கும் மரங்கள் எல்லாம்
வாட்டமின்றி செழித்து
குளிர்முகம்தான் கொண்டிடுமே
வண்ண வண்ண பூக்கள் எல்லாம்
அழகழகாய் பூத்து நிற்க
வாடி நின்ற பயிர்கள் எல்லாம்
புத்துயிர்தான் பெற்றனவாய்
தளிர் பெற்று தழைத்து
தலை நிமிர்ந்து நின்றிடுமே
வெப்பத்தின் புழுக்கத்திலே
வியர்த்து வெதும்பி நின்ற மக்கள் எல்லாம்
மழைகண்டு மனம் மகிழ்ந்து
ஆடியும் பாடியும் மழை நீரில் நனைந்து
கும்மாளம் போட்டு குதூகலமாய்
மழையை வரவேற்றுக் கொண்டாடினரே
இத்தனைக்கும் காரணம்
கார்மேகம் கொண்டிருக்கும்
மழையென்னும் மன்மதனே
அருமையான கவிதை
 

Advertisement

Advertisement

Back
Top