அதிகாலை பொழுது சாம்பிராணி புகை மணமணக்க சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது.. அந்த வீட்டின் குடும்பத் தலைவி அருணா நம் நாயகிக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார்..