வாழ்க்கை முறையிலிருந்த ....
மலை அளவு வித்தியாசத்தை...
மாயமாய் மறைய செய்து...
அவனின் அதலபாதாள மனநிலையை
மலை அளவிற்கு உயர்த்தி....
மனநிறைவை தந்துவிட்டாள்...
அங்கையற்கண்ணி.....
தன் வாழ்க்கையையும் தற்சமயம்
சந்தோஷமாக்கிக் கொண்டாள்....
நிறைவு....வரும்காலத்தில் ,உணர்வாளோ...?
Ps...
ராஜராஜனின் பட்டப் பெயர்கள்...
புத்தி இல்லாதவன், முட்டாள்...புத்து....
I like them....