அதை விட பெரிய ஆப்பு ஒன்னு இருக்குசெல்வபாண்டி அப்பாவுக்கும் பையனுக்கும் பெரிய பட்டை நாமமா போடணும்.... இல்லைனா பணம் கேட்டு வராதன்னு நாலு தட்டு தட்டணும்... நல்லா இருக்கும்ல...
பாவம் சர்வேஷ்.... என்ன பண்ணுனாலும் இவ வழிக்கு வர மாட்டேங்குறாளே...
கிடைக்கும்... கிடைக்கனும்....சர்வேஸ்வரனோட விடா முயற்சிக்கு சீக்கிரமாக பலன் கிடைக்கனும் .
சீக்கிரமே எழுப்பிடலாம்.... Dont worry dear ...விசுவநாதனுக்கு ஆப்பு ரெடியா ..... பைரவி எப்பவும் உன்னோட கோபத்துக்கு வடிகால் சர்வா தானா....... தூங்குற மாதிரி நடிக்குற பைரவிய எப்பிடி எழுப்பிறது ......
Wow.... Just wow momentஇந்த விசநாதன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாத்தையும் பாரபட்சமே இல்லாம பேசறாப்புல.
ஏன்டா விக்னேஷா உன்னைய
வையும்போது மட்டும் வலிக்குதோ??.
உன்ற அப்பன்கிட்ட சர்வாவ பத்தி பத்தவக்கும் போது நினைச்சு பாத்திருக்கனும்.
என்ன விதைக்கிறியோ அதையவே அறுவடை பண்ணு..
பைரூவ பாத்து சர்வா பாடும் லவ்லி சாங்