உங்க எதிர்ப்பார்ப்பை விச்சு பூர்த்தியாக்குவாரா தெரியலையேசாட்சிங்க கிடைக்க பைரூதான் முக்கிய காரணமா இருந்திருப்பா போல.
இந்த விசநாதன் விடுதலையானதுக்கு அப்பறம் வெளிய வந்து என்ன வாயிபேசறாருன்னு பாக்க வெயிட்டிங்
உங்க எதிர்ப்பார்ப்பை விச்சு பூர்த்தியாக்குவாரா தெரியலையேசாட்சிங்க கிடைக்க பைரூதான் முக்கிய காரணமா இருந்திருப்பா போல.
இந்த விசநாதன் விடுதலையானதுக்கு அப்பறம் வெளிய வந்து என்ன வாயிபேசறாருன்னு பாக்க வெயிட்டிங்
Tq so much dearVaishanika ma, Visanathan kidda ennum visam michcham irukkutho? Good investigative writing Bhagi ma, romantic ah eppo maarum ma? Ha Ha Ha
Tq dearநாட்டாமை சரியான தீர்ப்பு சொன்னார்
Ama அப்படித்தான் நடந்து இருக்கும் செமத்தியாக வைச்சி செஞ்சி விட்டு இருக்காங்க....சூப்பர்.. அப்பாவையும் பையனையும் பிடிச்சு உள்ள போட்டாச்சு... மனோஜை நல்லா கவனிச்சு இருப்பாங்க போல..
விஷ்வநாதன் எந்த குடும்பத்தை ஆகாதுன்னு பேசிப் பேசி நோகடிச்சாரோ அவங்க தான் இப்போ இவர் வெளில வரக் காரணமா இருந்துருக்காங்க...
ஜெயிலுக்கு போயும் திருந்தல இனி எப்போ திருந்துவாரோ...