காதலின் சங்கீதமே கதையின் அடுத்த பகுதி இதோ
சங்கீதம் 13
சங்கீதம் 13
அவரு ஒரு கோளாறு புடிச்ச ஆளுதான்... இதுல இடையில மாட்டிக்கிட்டு திண்டாடுறது சர்வேஷ் தான்பையன் தான் பொறுக்கினு பாத்த அப்பா அதுக்கு மேல லூசா இருக்குது...... மனோஜ் உனக்கு தந்த அடில்லாம் பத்தாதுடா ..... விசுவநாதனுக்கு மண்டையில ஏதும் கோளாறா.... மகன் கூட பேச பயந்துகிட்டு இங்க வந்து கத்துறாரு...... சபாஷ் பைரவி இவங்க கூடலாம் பேசுறது சுத்த வேஸ்ட்டு .....
He he ... அதுதான் நமக்கு முன்னவே தெரிஞ்சிடுச்சே... என்ன செய்ய இந்த கோளாறு புடிச்ச மனுசனை வைச்சிக்கிட்டுபாவம் நடராஜன் குடும்பம் ரெண்டு லூசுங்க கிட்ட மாட்டிகிடுச்சு... ஒருத்தன் பொண்ணு கேட்டு தொல்லை பன்றான் இன்னொருத்தன் பொண்ணு வேணாம் ன்னு கதறுறான்
மனோஜ் எவ்ளோ அடி வாங்கினாலும் அடங்க மாட்டேங்குறான்....
அப்பா அதுக்கு மேல எவ்ளோ திட்டினாலும் சூடு சொரணை இல்லாம நிக்கிறாரு..... பையன் பண்ற பொறுக்கிதனத்துக்கு வக்காலத்து வாங்க வந்துட்டாரு...
விச்சு ஏன் இப்படி கொந்தளிக்கிறீங்க..... பெரிய மனுஷன் மாதிரியா பேசுறீங்க...
இதுல டயலாக் வேற...
நல்லா வாங்குனிங்களா பையூகிட்ட...
சூப்பர் பையூ... வேணாம் வேணாம் ன்னு சொன்னவளையே சபதம் போட வச்சுட்டிங்க.... சர்வா பையூ உனக்கு தான்...
ஆமா ஆமா....விஸ்வநாதன் மூக்க பைரவி உடைச்சாளா,அருமை போங்க