காதலால் காதலாய் 4 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 4 கதவை திறந்து கொண்டு அதிகமாய் அழுது கொண்டிருந்த குழந்தையுடன் உள்ளே நுழைந்திருந்தாள் ஜனனி. “வாங்க!” என்ற ஜெய், “சொல்லுங்க!” என்று கேட்க, “பிவேர் டாக்டர்! மூணு நாளா இருக்கு.. குறையவே இல்லை..கூடவே கான்ஸ்டிபேஷன் ப்ரோப்லேம் வேற இருக்கு.. இப்ப தான் ரெண்டு நாள் முன்னாடி காது வலிக்குதுன்னு...
tamilnovelwriters.com