காதலால் காதலாய் 10 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 10 “சொல்லி தானே டா அனுப்பினேன்.. மறந்துட்டேன்னு வந்து நிக்குற?” என சூர்யாவை பிரேமா திட்டிக் கொண்டு இருக்க, “என்னாச்சு சித்தி?” என்று வந்தான் ஜெய். “என் சித்தப்பா மகன் வீட்டுக்கு இன்விடேஷன் குடுத்துட்டு வர சொன்னேன்.. அந்த ஏரியாக்கு போயும் மறந்துட்டு வந்திருக்கான்.. ஒரு வேலை உருப்படியா...
tamilnovelwriters.com