கச்சேரி நிறைவுபெறும் நிலையில் உள்ளதால்.... குட்டி டீஸரோட....?
எபி under construction friendsss???
இயல்பிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல்..தன் பக்கத்தில் வந்தமர்ந்தவளையே பார்த்திருந்தவன் அவள் முகத்தை அப்பொழுதே கூர்ந்து கவனித்தான்...
"ஹே! என்ன முகில் இதெல்லாம்???"... என்றவனின் குரல் என்ன சிம்ரன் இதெல்லாம் டோனில் ஒலிக்க அவளோ
"என்ன??" என்றாள் எதையும் பிரதிபலிக்காமல்.
என்ன இவ? என்றிருந்தாலும் அவன் மனம் வேறொன்றில் வேரூன்றிப்போக...
"நீ இந்த படமெல்லாம் பாக்கமாட்டீயா??" என்றான் சம்பந்தமேயில்லாமல்.
**********
"என்ன முகிலு!" என்று போலியாய் அலுத்துக்கொண்டவன் ஃப்ளாஸ்க்கை தூக்கிக்கொண்டு அறைவாயில்வரைச் சென்றான்.
அடக்கமாட்டாமல் சிரித்தவளிலேயே சில கணங்கள் அவன் விழிப்பார்வை இரசனையாய் படிந்தாலும் சுற்றத்தை உணர்ந்தவனாய் ஓடிச்சென்று அவள் வாயில் கைவைத்து அவளது சிலீர் சிரிப்பை அடக்கினான்.
ஓர் நொடி அதிர்ந்தவள்... அவன் செயலின் காரணம் புரிய இன்னுமின்னும் சீறிக்கொண்டுவந்த சிரிப்பில் அவனையே கேலியாய் பார்த்தவளின் உடல் மௌனச்சிரிப்பில் குலுங்க... விழிகளிரண்டின் விளிம்புகளோ கண்மையின் கடைசித் துளிகளாய் கசிந்தன..
**************
"புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா...
அந்த மணமகள்தான்
வந்த நேரமடா..." என்ற பாடல் வரிகள் அந்த மண்டபத்தை நிரப்பியிருக்க
'எல்லாம் என் நேரமடா!!!' என்று புலம்பியபடி அவனருகில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் அவன்.
எபி under construction friendsss???
இயல்பிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல்..தன் பக்கத்தில் வந்தமர்ந்தவளையே பார்த்திருந்தவன் அவள் முகத்தை அப்பொழுதே கூர்ந்து கவனித்தான்...
"ஹே! என்ன முகில் இதெல்லாம்???"... என்றவனின் குரல் என்ன சிம்ரன் இதெல்லாம் டோனில் ஒலிக்க அவளோ
"என்ன??" என்றாள் எதையும் பிரதிபலிக்காமல்.
என்ன இவ? என்றிருந்தாலும் அவன் மனம் வேறொன்றில் வேரூன்றிப்போக...
"நீ இந்த படமெல்லாம் பாக்கமாட்டீயா??" என்றான் சம்பந்தமேயில்லாமல்.
**********
"என்ன முகிலு!" என்று போலியாய் அலுத்துக்கொண்டவன் ஃப்ளாஸ்க்கை தூக்கிக்கொண்டு அறைவாயில்வரைச் சென்றான்.
அடக்கமாட்டாமல் சிரித்தவளிலேயே சில கணங்கள் அவன் விழிப்பார்வை இரசனையாய் படிந்தாலும் சுற்றத்தை உணர்ந்தவனாய் ஓடிச்சென்று அவள் வாயில் கைவைத்து அவளது சிலீர் சிரிப்பை அடக்கினான்.
ஓர் நொடி அதிர்ந்தவள்... அவன் செயலின் காரணம் புரிய இன்னுமின்னும் சீறிக்கொண்டுவந்த சிரிப்பில் அவனையே கேலியாய் பார்த்தவளின் உடல் மௌனச்சிரிப்பில் குலுங்க... விழிகளிரண்டின் விளிம்புகளோ கண்மையின் கடைசித் துளிகளாய் கசிந்தன..
**************
"புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா...
அந்த மணமகள்தான்
வந்த நேரமடா..." என்ற பாடல் வரிகள் அந்த மண்டபத்தை நிரப்பியிருக்க
'எல்லாம் என் நேரமடா!!!' என்று புலம்பியபடி அவனருகில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் அவன்.