கந்தபவனம் 15

Advertisement

அன்னம் சொன்னது சரிதான். படித்த எங்களுக்குமே இந்த எபிதேனும் தினைமாவும் மாதிரி தான் இருந்தது. காரணம் விசாகாவும் முத்துவும் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தது.
 
அன்னம் சொன்னது சரிதான். படித்த எங்களுக்குமே இந்த எபிதேனும் தினைமாவும் மாதிரி தான் இருந்தது. காரணம் விசாகாவும் முத்துவும் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தது.
Thank you Sis😍😍😍
 
தினை வயல் ல முருகன் வள்ளி வந்தா போதுமா? எங்க ganshu வரணும்... சேர்த்து வைக்க...அவரின் பாலும் தெளிதேனும் போல் தினையும் தேனும் இனித்தது... வயிற்றுக்கு இது சுவை என்றால், லட்சிய மாந்தர் பேச்சும் முத்தான பாடலும் செவியை நிறைத்தது .
வீரா எங்க போயிட்டு சென்னை வந்தான்???
 
தினை வயல் ல முருகன் வள்ளி வந்தா போதுமா? எங்க ganshu வரணும்... சேர்த்து வைக்க...அவரின் பாலும் தெளிதேனும் போல் தினையும் தேனும் இனித்தது... வயிற்றுக்கு இது சுவை என்றால், லட்சிய மாந்தர் பேச்சும் முத்தான பாடலும் செவியை நிறைத்தது .
வீரா எங்க போயிட்டு சென்னை வந்தான்???
Thank you Sis🥰🥰🥰
Muthukaruppan sonathai kettu Veera rendu varusham Delhi la oru auditor kitta practice panittu ippa than chennai vandirukaan.
 

Advertisement

Advertisement

Back
Top