இவ்வளவு ஆராய்ச்சி தேவையற்றது Leenu. இருந்தாலும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ( ஆனால் என் உடம்பு குளிர்ந்த உடம்பு. கோபம் அதீதமாகும் போது எனக்கு உடம்பு சுடாகி கைகள் வியர்த்து காதும் வெப்பமாகும். இது என் தனிப்பட்ட அவஸ்தை . அதையும் கருத்தில் கொண்டேன்.) அவளது கைகளில் உஷ்ணம் தெறித்தது என்றால் அது அவளது கோபத்தின் வெளிபாடு என்பது எழுத்துலக பாஷை. அவ்வளவே. தவறாக ஏதும் சொல்லிருந்தால் மன்னிக்க.?No,no hands and feet exceptional, face will become pale. but hands will b chill if you want check with any doctor or person from medical field.