தங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சகோ???Arumaiyana pathivu. Kalanthuraiyaadalgal arumai
தங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சகோ???Arumaiyana pathivu. Kalanthuraiyaadalgal arumai
மாமலைகளோடு சின்ன மடுவை ஒப்புவைத்து நோக்குகின்ரீர் சகோ???.... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் கருத்து????Arumai paa.gives the feel of great balakumaran n indra soundararajjan sir novels.
தங்கள் கருத்திற்கு நன்றிகள் பல???விகர்ணனின் கேள்விகளும் புலியாரின் பதில்களும் அருமை.
வணக்கம்,தங்கள் நாவல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது,
சாதாரண கதை படைப்பது என்பது வேறு இதுபோல ஆன்மிக கதைகள் படைக்கும் பொது பல தகவல்களை சேகரிக்க வேண்டி உள்ளது ஏதாவது ஒன்றை கூறாமல் சரியாய் தகவல்களை தரவேண்டிய கட்டாயம் உள்ளது,
போகர் சீனர் என்று சொல்லி விட்டிர்கள் சரி, சீனத்தில் சிவன் வழிபடு கிடையாது அப்படி இருக்க அவர் எல்லாம் சிவன் செயல் என்பது எப்படி,
இமயம் வரை சிவன் இருக்கையில் சீனத்தில் சிவன் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தான் இருப்பினும் சிறு ஐய்யம்,
நிறைய பயன் உள்ள தகவல்கள் தரவல்ல நாவலாக இதனை எதிர்பார்க்கிறேன்...
அருமையான பதிவு...
ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்...