Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -37(இறுதி அத்தியாயம்)

Advertisement

அருமையான கதை 😍😍😍
நிருபன் பூரணி 💞💞💞💞
ரெண்டு பேரும் அனுபவிச்ச தனிமை, வலி, வேதனை எல்லாத்துக்கும் சேர்த்து நிறைவான ஒரு வாழ்க்கை குட்டி மித்ரனோட.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லா ஜோடியும் சூப்பர் 🥰🥰🥰🥰🥰
மார்த்தாண்டம் சிறந்த நண்பர், மனிதர்.... 🧡
சிவம் ஐயாவா கடைசி வரைக்கும் மனசுல நிக்கிறாரு... 💜
எல்லா கேரக்டர்ஸ்ம் அருமை... 👌
excellent writing 🌹

வாழ்த்துக்கள் sis....👍
 
காதல், நட்பு, குடும்ப அரசியல், கை பெண்ணின் வாழ்க்கை நிலை மற்றும் யார் உண்மையான உறவு ஆகியன நிறைந்த விறுவிறுப்பான கதை.
ஆரம்பம் முதல் முடிவு வரை அருமையான காட்சி அமைப்பால் கதை மனதை நினைக்கிறது.
இன்று போல் என்றும் சிவமித்ரன் என்ற நட்சத்திர ஒளியுடன் நிருபன் என்ற வானத்தில் பூரணி பௌர்ணமி ஒளி போல் தன்னுடைய வானில் நிறைந்த மகிழ்ச்சியுடன் பவனி வர வாழ்த்துகிறேன்.
போட்டியில் ககனம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி🙏💕
 
Top