மிக்க மகிழ்ச்சி மா தொடர்ந்து கருத்து கூறி ஊக்கமளித்தமைக்கு நன்றிரொம்ப அருமையான கதை
சிவலிங்கம் ஐயா என்றும்
எல்லாரின் மனதில்
மார்த்தாண்டம் பேத்தி வந்த பின்
இன்னும் பிடிக்குது அவர
ஓசி கேசுகள திருத்த முடியாது
வனஜா என்ன பொம்பளையோ
நடராஜன் செஞ்ச பாவம்
மது கவின சுத்த விட்டு
சம்மதம் சொல்லிட்டா
நிருபன் பூரணி நீண்ட
ஆயுளோட மித்ரன் கல்யாணம்
செஞ்சு பேரன் பேத்தி எல்லாம்எடுக்கற பாக்கட்டும்
அருமையான பதிவு
வாழ்த்துகள்
தேவி கண்மணி