Hi friends,
Sorry the delay, hereafter I will try to upload the story regularly.
&
Thanks for the comments and Likes friends
ஒற்றைக்கால மண்டபம் கதையின் 13 அத்தியாயம் போறதுக்கு முன்னாடி, இது வரை நமக்கு விடை தெரிய வேண்டிய வினாக்கள் என்னவென்று பார்ப்போம்.
கதிர் பார்த்ததாக கூறிய ஒற்றைக்கால் மண்டபத்தில் இருந்த
ரத்த கரை யாருடையது????????
மயிலரசியின் இறப்பு கொலையா????....
தற்கொலையா??.....
கொலையெனில் கொலையாளி யார்??????.......
வனிதாவை கொலைசெய்ய நினைத்தது ஆதிலிங்கமூர்த்தியா?????.......
சதாசிவம் கூறப்போகும் கடந்தகாலம்
இக்கேள்விகளுக்கு விடையை தருமா?????????
அல்லது குழப்பங்கள் நீடிக்குமா?????
என இனி வரும் அத்தியாங்களில் பார்ப்போம்.
( கதையை தெளிவா சொல்றேன்னு தெளிவா இருக்கவுங்கள தெளிவா தெளிவில்லாம குழப்பிருந்தா கதையை முழுசா படிச்சிட்டு தெளிவா எல்லாம் தெளிஞ்ச உடேன
என்னை மன்னுச்சுடுங்கோ என் சகோக்களே ………………….)
Sorry the delay, hereafter I will try to upload the story regularly.
&
Thanks for the comments and Likes friends
ஒற்றைக்கால மண்டபம் கதையின் 13 அத்தியாயம் போறதுக்கு முன்னாடி, இது வரை நமக்கு விடை தெரிய வேண்டிய வினாக்கள் என்னவென்று பார்ப்போம்.
கதிர் பார்த்ததாக கூறிய ஒற்றைக்கால் மண்டபத்தில் இருந்த
ரத்த கரை யாருடையது????????
மயிலரசியின் இறப்பு கொலையா????....
தற்கொலையா??.....
கொலையெனில் கொலையாளி யார்??????.......
வனிதாவை கொலைசெய்ய நினைத்தது ஆதிலிங்கமூர்த்தியா?????.......
சதாசிவம் கூறப்போகும் கடந்தகாலம்
இக்கேள்விகளுக்கு விடையை தருமா?????????
அல்லது குழப்பங்கள் நீடிக்குமா?????
என இனி வரும் அத்தியாங்களில் பார்ப்போம்.
( கதையை தெளிவா சொல்றேன்னு தெளிவா இருக்கவுங்கள தெளிவா தெளிவில்லாம குழப்பிருந்தா கதையை முழுசா படிச்சிட்டு தெளிவா எல்லாம் தெளிஞ்ச உடேன
என்னை மன்னுச்சுடுங்கோ என் சகோக்களே ………………….)
Last edited: