Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் கேள்வி சுருக்கம்

Advertisement

niranjana subramani

Well-known member
Member
Hi friends,

Sorry the delay, hereafter I will try to upload the story regularly.

&

Thanks for the comments and Likes friends

ஒற்றைக்கால மண்டபம் கதையின் 13 அத்தியாயம் போறதுக்கு முன்னாடி, இது வரை நமக்கு விடை தெரிய வேண்டிய வினாக்கள் என்னவென்று பார்ப்போம்.

கதிர் பார்த்ததாக கூறிய ஒற்றைக்கால் மண்டபத்தில் இருந்த
:unsure::unsure:ரத்த
கரை யாருடையது????????

மயிலரசியின் இறப்பு
கொலையா????....
தற்கொலையா??.....:oops::oops:


கொலையெனில் கொலையாளி யார்??????.......:unsure::unsure:

வனிதாவை கொலைசெய்ய நினைத்தது ஆதிலிங்கமூர்த்தியா?????.......o_Oo_O

சதாசிவம் கூறப்போகும் கடந்தகாலம்
இக்கேள்விகளுக்கு விடையை
தருமா????????? :unsure::unsure:
அல்லது குழப்பங்கள்
நீடிக்குமா????? :cry::cry:

என இனி வரும் அத்தியாங்களில் பார்ப்போம்.

( கதையை தெளிவா சொல்றேன்னு தெளிவா இருக்கவுங்கள தெளிவா தெளிவில்லாம குழப்பிருந்தா கதையை முழுசா படிச்சிட்டு தெளிவா எல்லாம் தெளிஞ்ச உடேன
என்னை மன்னுச்சுடுங்கோ என் சகோக்களே ………………….)
:):):)
 
Last edited:
நாங்கள் தெளிவாக இருக்கிறோம்
நீங்கள் அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க, நிரஞ்சனா டியர்
Because ஸ்டோரி ரொம்பவே விறுவிறுப்பாக போகுது
 
இதுக தான் கேள்விக னு எங்களுக்குத் தெரியுமே....மறுக்கா அதையேப் போட்டுட்டு குழப்பத்தில இருக்கீங்களா தெளிவா இருக்கீங்களா னு கேள்வி வேற.....

அடுத்த எப்பியக் குடுங்க.......விறுவிறுப்பா போற நேரத்தில ப்ரேக் விட்டு வச்சிருக்கீங்க
 
இதுக தான் கேள்விக னு எங்களுக்குத் தெரியுமே....மறுக்கா அதையேப் போட்டுட்டு குழப்பத்தில இருக்கீங்களா தெளிவா இருக்கீங்களா னு கேள்வி வேற.....

அடுத்த எப்பியக் குடுங்க.......விறுவிறுப்பா போற நேரத்தில ப்ரேக் விட்டு வச்சிருக்கீங்க

:D :D :D k sis
 
Top