தோழமைகளுக்கு வணக்கம் "அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்" கதை முதல் அத்தியாயம் நல்ல சதவீதம் வாசகர்கள் படித்திருக்கிறார்கள் , அதன் பிறகு வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது கதையின் இறுதியையும் நிறைய பேர் படித்திருக்கிறார்கள்.
கதையை ஏன் வாசிக்கவில்லை என்று கேட்க எனக்கு உரிமை இல்லை அது வாசிப்பவர்களின் விருப்பம் , என் கதையில் எது உங்களுக்கு பிடிக்கவில்லை எதனால் அதை நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பவில்லை என்பதை கூறலாமே , இது போட்டிக்கதை தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டினால் நான் அடுத்த முறை அதை திருத்திக்கொள்ளலாம்.
வாசிக்காமல் புறக்கணிக்கப்படுவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
என்னுடையது என்று இல்லை அணைத்து கதையும் அதன் அழகோடு அந்த ஆசிரியரின் தனிப்பட்ட கற்பனையும் முயற்சியும் கொண்டது கதையை முழுதாக வாசிக்காத தோழமைகள் வாசித்து பாருங்கள் இது வரை வாசிக்க தொடங்காதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு பிடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதே இது ஒரு கோரிக்கையே , என்னுடைய இறுதி முயற்சி , நன்றி.
கதையை ஏன் வாசிக்கவில்லை என்று கேட்க எனக்கு உரிமை இல்லை அது வாசிப்பவர்களின் விருப்பம் , என் கதையில் எது உங்களுக்கு பிடிக்கவில்லை எதனால் அதை நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பவில்லை என்பதை கூறலாமே , இது போட்டிக்கதை தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டினால் நான் அடுத்த முறை அதை திருத்திக்கொள்ளலாம்.
வாசிக்காமல் புறக்கணிக்கப்படுவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
என்னுடையது என்று இல்லை அணைத்து கதையும் அதன் அழகோடு அந்த ஆசிரியரின் தனிப்பட்ட கற்பனையும் முயற்சியும் கொண்டது கதையை முழுதாக வாசிக்காத தோழமைகள் வாசித்து பாருங்கள் இது வரை வாசிக்க தொடங்காதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு பிடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதே இது ஒரு கோரிக்கையே , என்னுடைய இறுதி முயற்சி , நன்றி.