இங்கு கடந்த காலம் தான் கதையே. சம்ரு விஷ்வா அதிகப்படியான காதலின் ஆழத்தை தெரிந்துகொள்ள கடந்தகாலம் அவசியம். ஆதலால் கடந்தகால நிகழ்வுகள் சற்று அதிகப்படியாகத்தான் இருக்கும். கடந்த காலம் முடிந்து விட்டால் கதையே முடிந்துவிடும். இன்னும் ஒரு அத்தியாயம் மட்டுமே. கடந்த காலம் என்ன இவ்வளவு நீளமாக இருக்கிறதென்று எண்ண வேண்டாம்.
29.1
29.2
29.1
29.2