அத்தியாயம் 2.1
அத்தியாயம் 2.2
அத்தியாயம் 2.2
Nirmala vandhachuஅத்தியாயம் 2.1
அத்தியாயம் 2.2
சுஜா வில்லிலாம் கிடையாது சிஸ். அண்ணா பாசம் அவங்க கண்ணை மறைச்சிடுச்சு.விஷ்வாவோட அம்மா தான் இந்த காதலுக்கு வில்லி ஆனாங்களா
குழந்தை பிறந்த உடனே காப்பகத்தில் கொண்டு வந்து விட்டுட்டு போயிருக்கா என்ன ஜென்மமோ
விஷ்வாவோட மனைவி சுஜாதாவோட சொந்தமா அதான் மகனுக்கு கட்டி வச்சாங்களா
விஷ்வா சம்ரு பத்தி தெரிஞ்சுக்க அவ மாமா வருணோடு தொடர்பில் இருக்கான்
சம்ருக்கு யார் விஷ்வா பத்தி சொல்றா
அவன் குழந்தைய தத்து எடுக்க வந்திருக்காளே தன்னோட குழந்தை எங்க இருக்கு எப்படி இருக்கு என்று விஷ்வா தெரிஞ்சு வச்சிருக்காமலா இருப்பான்..இதை கூட யோசிக்கலை சம்ரு
சம்ரு நீ கூட இருக்க மாமனோட திருட்டு தனத்தை கண்டு பிடிக்காமல் இருக்கியே
அம்மாடி சுசி உன்னோட காதலை விஷ்வா சேர்த்து வச்சிருக்கானே நீ அவன் காதலை எப்படியாவது சேர்த்து வச்சிருக்க வேண்டாமா
Thanks sisNice