விஜயலட்சுமி ஜெகனின் நின் நினைவுகளில் நானிருக்க.
கூட்டுக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகளில் மூத்தவனைமட்டும் ஊமையன் என இழிவு படுத்தியும் மருமகளை சமையல்காரியாகவும் பேத்தியை வேண்டாதவளாகவும் நடத்தும் மாமியார்.
சிறு வயதில் இருந்தே தன் அம்மாவை சமையல்காரியாக பார்த்தே பழகிய மணி மேகலை ,தன் அப்பாவும் மற்ற சித்தப்பாக்கள் போலில்லாமம் ரூமுக்குள் அடைந்து கிடப்பதையும் தன்னையும்யாரும் பொருட்படுத்தாததையும் கவனித்தாலும் அத்தையும் அவரின் மகன் வீராவும் காட்டும் பாசத்தில் வீராவுடன் செல்லம் கொஞ்சுவாள்!
அதையும் சித்திமார்கள் கொச்சைப்படுத்தி அவளை அசிங்க்பப்படுத்த் வீரா தன் பெற்றோருடன் தனியாக செல்கிறான்,பாட்டி அவனை தடுத்தாலும் பிடிவாதமாக போவான்.அத்துடன் மணியும் அவர்களுடன் நெருங்குவதில்லை.வெளி நாட்டில் படிக்க போவதாக சொல்பவளை பாட்டி தடுக்க வீரா ஆதரவுடன் படிக்க செல்கிறாள்.அங்கேயே பெற்றவர்களை அழைத்து செல்லும் முடிவிலிருக்க,அங்கு அவள் சந்திக்கும் ஜான்!அதற்குப்பின் நடப்பதுதான் கதை.வீரா அவளுக்காக காத்திருக்க அவள் அங்கு செட்டில் ஆகும் முடிவில் இருக்க,யாரை அவள் திருமணம் செய்கிறாள்?ஏன் மூத்த மகனை அப்படி நடத்துகிறார்கள்?காரணம் தெரிந்ததும் மணி மேகலையின் முடிவு என்ன?வசுந்த்தரா தன் சுயனலத்துக்காக இவளை பயன்படுத்துவது,ஒரு சைட் அடிச்சதை கொலை குற்றம் ரேஞ்சுக்கு பேசுவது என அவளும் தன் பங்குக்கு தூண்டி விடுவது என இருக்க எல்லாவற்றையும் கவனித்து தன் சிட்டுவை காப்பாற்றி கரம் பிடிக்கும் வீரா!இன்னும் கதை இருக்குன்னு நினைச்சேன்.முடிச்சுட்டாங்க.
கூட்டுக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகளில் மூத்தவனைமட்டும் ஊமையன் என இழிவு படுத்தியும் மருமகளை சமையல்காரியாகவும் பேத்தியை வேண்டாதவளாகவும் நடத்தும் மாமியார்.
சிறு வயதில் இருந்தே தன் அம்மாவை சமையல்காரியாக பார்த்தே பழகிய மணி மேகலை ,தன் அப்பாவும் மற்ற சித்தப்பாக்கள் போலில்லாமம் ரூமுக்குள் அடைந்து கிடப்பதையும் தன்னையும்யாரும் பொருட்படுத்தாததையும் கவனித்தாலும் அத்தையும் அவரின் மகன் வீராவும் காட்டும் பாசத்தில் வீராவுடன் செல்லம் கொஞ்சுவாள்!
அதையும் சித்திமார்கள் கொச்சைப்படுத்தி அவளை அசிங்க்பப்படுத்த் வீரா தன் பெற்றோருடன் தனியாக செல்கிறான்,பாட்டி அவனை தடுத்தாலும் பிடிவாதமாக போவான்.அத்துடன் மணியும் அவர்களுடன் நெருங்குவதில்லை.வெளி நாட்டில் படிக்க போவதாக சொல்பவளை பாட்டி தடுக்க வீரா ஆதரவுடன் படிக்க செல்கிறாள்.அங்கேயே பெற்றவர்களை அழைத்து செல்லும் முடிவிலிருக்க,அங்கு அவள் சந்திக்கும் ஜான்!அதற்குப்பின் நடப்பதுதான் கதை.வீரா அவளுக்காக காத்திருக்க அவள் அங்கு செட்டில் ஆகும் முடிவில் இருக்க,யாரை அவள் திருமணம் செய்கிறாள்?ஏன் மூத்த மகனை அப்படி நடத்துகிறார்கள்?காரணம் தெரிந்ததும் மணி மேகலையின் முடிவு என்ன?வசுந்த்தரா தன் சுயனலத்துக்காக இவளை பயன்படுத்துவது,ஒரு சைட் அடிச்சதை கொலை குற்றம் ரேஞ்சுக்கு பேசுவது என அவளும் தன் பங்குக்கு தூண்டி விடுவது என இருக்க எல்லாவற்றையும் கவனித்து தன் சிட்டுவை காப்பாற்றி கரம் பிடிக்கும் வீரா!இன்னும் கதை இருக்குன்னு நினைச்சேன்.முடிச்சுட்டாங்க.