எந்தன் ஜீவநதி - 32(Pre- Final)

Advertisement

சகுந்தலா திருந்திடுவாங்க என்று தெரியும் (கணவருக்கு கொடுத்த அடியில்)
ஆனாலும் இப்படி ஒரு மாற்றம் சூப்பர்,ஜெகாவின் பேச்சு சூப்பர் தெளிவா யோசிக்கிறான்,
பாப்பாவுக்கே பாப்பா வரப்போகுது சூப்பர்:)
சகுந்தலா சொல் பேச்சு கேட்டும் எங்கே தன் பையனுக்கு இப்ப கிடைக்கறது கிடைக்காம கஷ்டப்பட்டுடுவானோன்னு பயந்து தான் எல்லாம் செஞ்சாங்களே ஒழிய அவங்க குணமே அது கிடையாது. அதான் அவங்களால மாறிக்க முடுஞ்சது சிஸ்.

ஜெகா குழந்தையும் இல்லை. அதே நேரம் எல்லாமே தெரியும் வயதும் அவனுக்கு இல்லை. அதே நேரம் சுற்றி நடக்கறத அனுமானிக்க பழக ஆரம்பிச்சிட்டான்..

பாப்பாக்கு பாப்பாவ வர வைக்காம எப்படி கதைய முடிக்க சிஸ்.. அதான்... 😁😁
நன்றி..
 

Advertisement

Advertisement

Back
Top