எங்கேயோ பார்த்த மயக்கம் -29
என்னடி பாத் டப் முழக்க வேப்பிலை போட்டுவைச்சிருக்க..
மம்மி...மம்மி என்று அழ ஆரம்பித்தான் ஜீஜே..
எதுக்கு இப்படி அலப்பறை பண்ணுற ஜீஜே..
தன் விரல்களை மடக்கி ஒவ்வொன்றாக சொன்னான், பெட்டுல படுக்க கூடாது சொல்லிட்ட, நகையெல்லாம் கழுட்டி வாங்கிட்ட, ரசம், கஞ்சி, அப்பறம் ஒண்ணு சொல்லுவீயே ஹாங்.. துவையல்.. அட்லீஸ்ட் சிக்கன் பீஸாவது கண்ணுல காட்டுனீயா.. இப்போ சோப்பு கூட தரல..
வாயை மூடு ஜீஜே.. என்று அவன் பனியனை கழுற்றினாள்..
வேணாம் நானே குளிச்சிக்கிறேன்டி.. வெட்கமாயிருக்கு..
உங்களுக்கு வெட்கம்... அவனை உட்கார வைத்து தலையில் தண்ணீரை ஊற்றினாள்...
விரைத்து நின்றான்...அடிப்பாவி இந்த ஊட்டி குளிர்ல பச்சத்தண்ணீயாயாயா..
சரி குளிச்சிட்டு வா.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன், உள்ளே சென்றாள்..
ஜீஜே குளிச்சிட்டு வெளியே வரவும்.. அந்த ரூமே சாம்பிரானி புகையில்.. கோல்ட் பிடிச்சிக்கும் ஜீஜே அதான் சாம்பிரானினி கிச்சனிலிருந்து அவள் சொல்ல..
கையில் டவலை வைத்துக்கொண்டு, அவள் பின்னாடி நின்றான்... மலரின் வெண்பளிங்கு முதுகில் ஜீல்லென்று அவன் இதழ் பதிக்க.. தோசையை எடுத்தவள் அவனின் இதழின் வெண்மையில் அப்படியே நின்றாள்..
தலையை ஆட்ட கேசத்தின் நீர்துளிகள் அவள்மேல் தெளித்தது...
துவட்டி விடு என்றான்.. வெட்கத்தில் அவன் முகத்தை பார்க்கவில்லை.. எம்பி நின்று அவனின் தலையை துவட்டினாள்...
ஓய்... உன்ன தொடலாமா...
கூடாது என்று தலையை ஆட்டினாள் மாது... எடுப்பாக இருந்த அவள் மூக்கை ஆட்டி.. இன்னும் எத்தனை தண்ணீ இருக்கு..
இரண்டு.. நெருங்கி நிற்கையில் அவனின் மூச்சுக்காற்று சூடாக அவள்மேல் மோதியது.. ஒரு மோகநிலை இருவருக்கும்..
ஜீஜேவின் போன் அடிக்க... கலைந்து அவளைவிட்டு ஹாலுக்கு வந்தான்..
சொல்லு ராக்கி...
அண்ணா.. பேஸ்பூக்ல நம்ம ஜானகி பாட்டி பேசியிருக்கிறாங்க.. பாருங்க, முடியும்போது கோபம் படாதீங்க ப்ளீஸ்..
என்னடா விஷியம்...
நீங்களே பாருங்க.. போனை வைத்தான் ராக்கி...
கையில் ட்டாபை வைத்துக்கொண்டு, மலர் கொஞ்சம் வா..
என்னங்க என்று அவனின் பக்கத்தில் உட்கார்ந்தாள்... ஒரு படம் பார்க்கலாமா, அதுவும் சாமி படம்..
ம்ம்.. என்று தலையை ஆட்டினாள்...
தனது ட்டாபை இயக்கி அந்த வீடியோவை ஓடவிட்டான்... முதலில் ஜானகி பாட்டி தெரிய..
ஹய்.. பாட்டி என்றாள்... உற்று நோக்க பின்னாடி அம்மன் கோவிலின் கோபுரம் தெரிந்தது...
ஒருவன் பாட்டியை வீடியோ எடுக்க... அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தாள்.. தம்பி இதோ இந்த மாரியம்மன் கோவில் ரொம்ப சக்திவாய்ந்த கோவில்... பழமையானது கூட...
அய்யோ என்று மலர் எழுந்துபோக.. அவள் கையை எட்டிபிடித்தான் ஜீஜே.. எங்கபோற மலர் இனிமேதான் இன்ஸ்ரட்டிங்கா இருக்கும். அவளை உட்கார வைத்தான்.. அவன் முகத்தையே பார்த்தாள்..
படத்தை பாரு மலர்...
தொண்டை உலர்ந்தது... தண்ணீ தாங்கமா இருக்கு ஜீஜே.. குடிச்சிட்டு வரவா..
இந்தா என்று பக்கத்திலிருந்த வாட்டர் மங்கை நீட்டினான்..
ம்ம்... குடி மலர்..
நிறுத்திய வீடியோவை திரும்பவும் ஒட்டினான்.. அதில் ஜானகி பாட்டி, நான் சின்ன வயசிலிருந்து இந்த கோவிலுக்கு வந்திட்டுயிருக்கேன்..
எந்தமாதிரி வேண்டுதல் செய்வாங்க பாட்டிம்மா..
அதாவது தன்னை வருத்திக் கொண்டு வேண்டுதலை வைப்பாங்க... உதாரணத்திற்கு.. ஹாங்.. எனக்கு பின்னாடி வீடியோவ போக்ஸ் பண்ணுங்க..
இந்த பொண்ணோட கணவருக்கு அம்மை போட்டிருக்கு.. அது குணமாக, காலையிலே வந்து கோவிலை சுத்தப்படுத்தி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு...
கோவில் சுற்றியுமா.. என்றான்.
ஆமாம் தம்பி, சுற்றிபெருக்கனும், பிறகு சாமி அபிஷேகத்திற்கு குடத்துல தண்ணீ கொண்டு வருவா..
பாட்டி, இப்போ என்ன செய்யறாங்க.. ஈர உடையோட வந்திருக்காங்க... ஆமா தம்பி இப்போ அங்கபிரதட்சணம் செய்யபோறா.. நேற்று அடிப்பிரதட்சணம் செஞ்சா... எங்கவீட்டு பொண்ணுதான்..
நான் வீடியோ எடுத்துக்குவா பாட்டி..
ம்ம்.. என்று சொல்லிவிட்டு, மலரிடம் போனார் ஜானகி.. வீடியோ முடித்தவுடன் அந்த ட்டாப்பை தூக்கி வீசியெறிந்தான்.. அது டமால் என்ற சத்ததோடு சிதறி உடைந்தது..
கை நடுங்க எழுந்து நின்றாள்...
ஏய்... அம்மைதான்டி போட்டிருக்கு, லூஸூ பொண்ணே எதுக்குடி இப்படி செஞ்ச...
அவள் தோள்களை பிடித்து உலுக்கினான்... காலையில நீ கிளம்பி போகும்போதே நினைச்சேன்..
இல்ல ஜீஜே...
வாயை மூடுடி... நீ வேண்டுற சாமி இப்படி கேட்டுச்சா..
இல்ல என்று தலையை ஆட்டினாள்..
இவ்வளவு வேலையில் செஞ்சுட்டு சரியான ஃபுட்டும் எடுக்கிறதில்ல கஞ்சி குடிக்கிற..புல்ஷீட்.. படிச்சவ தானே, புத்தியில்ல, கத்தினான்.. டிபாய் மேல் அவனுக்கு வைத்த உணவை தூக்கி ஏறித்தான்..
ஜீஜே..
பேசாத... நீ தூங்கனவுடன் நான் டாக்டர் கொடுத்த டேபிலேட் போட்டுக்குவேன்டி... அதே பாதி குணமாயிடுச்சு.. இதுக்குதான் நான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்குன புரியுதா.. முட்டாள்தனமா இப்படி செய்வேன்னு எனக்கு தெரியும்.. இனிமே இங்கேயிருக்க மாட்டேன்.. நான் கிளம்புறேன்..
வேணா ஜீஜே.. போகாதே.. ஸாரி இனிமே இப்படி செய்யமாட்டேன்.. அவன் கையை பிடிச்சு அவள் கெஞ்ச..
வெளியே போடீடீ என்று கத்தினான்..
அவள் பால்கனியில் போட்டிருந்த சோபாவில் அமைதியாக போய் உட்கார்ந்தாள்..
தலைக்குபின்னாடி கையை வைத்து சுவற்றை பார்த்துபடி படுத்திருந்தான்... டிவியில் நீயூஸ் ஓடிக்கொண்டிருந்தது..
அவன் சிந்தனை முழுவதும் மலரே, தனது வாழ்நாள் முழுக்க அவளுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கனும் ஆசைப்பட்டவனுக்கு அவள் இன்று தன்னை வருத்திக்கொண்டு நிற்கும் காட்சி அவன் கண்ணீலே இருந்தது..
சில்லி கேர்ள்.. ஏதாவது புரியுதா அவளுக்கு... தன்னையே அடித்துக்கொண்டான்.. என்ன செய்யறா எதுவும் தெரியாம இருந்துட்டேனே..
ஒரு மணிநேரம் கடந்துச்சென்றது... எங்கபோனா, மலரை தேடி பால்கனிக்கு வந்தான்.. ஆழந்த நித்திரையில் மென்மலர்.. உடம்பு வலியால் தன்னை மறந்து சோபாவில் கால்களை நீட்டி தூங்கினாள்,,
அவளருகே சென்றான், வலியால் கால்கள் பின்னியது அவளுக்கு... காலின் பாதத்தை தடவினான்... கற்கள் குத்திய காயங்கள் சிவந்த பாதம்.. மெல்ல வருடினான் அவளின் கால்களை... பிறகு வேலையாட்களுக்கு போனை போட்டு ஆயின்மென்ட் எடுத்து வரச்சொன்னான்.
அவள் பிறைநெற்றியில் சுருண்ட அவளின் கேசம்.. தலைக்கு ஊற்றி உச்சியில் மட்டும் பின்னியிருந்தாள்.. மாசுயில்லாத முகம், அவள் முகத்தில் ஒரு முகப்பரு கூடயில்லை.. அவளை ரசித்து பார்த்துக்கொண்டான்..
இருக்கையில் அவளை தூக்கினான்.. தூக்கத்திலே அவன் கழுத்தில் கையிட்டு பிடித்துக்கொண்டாள்.. இதழ்மட்டும் முனுமுனுத்தது ஜீஜே என்று..
பெட்டில் படுக்கவைத்தான்.. அப்போது கதவு தட்ட வேலையாள் மருந்து கொடுத்துவிட்டு போனான். கீழே அமர்ந்து அவள் காலில் மருந்தை தடவினான்..அவள் நெளிய அவள் பிறைநுதலில் முத்தமிட்டு தூங்குடி என்றான்...
இந்த உலகத்திலே எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாம என்னை விரும்புற ஓர் ஜீவன்... ஐ லவ் யூ மலர்... ரொம்ப ரொம்ப உன்னை பிடிக்குதுடி.. இந்த ஒருஜென்மம் மட்டுமே போது உன்னுடன் வாழ.. என்னைவிட்டு எப்பவும் போகாதே ப்ளவர்...
“நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…”
..... மயக்கம் தருவான்
என்னடி பாத் டப் முழக்க வேப்பிலை போட்டுவைச்சிருக்க..
மம்மி...மம்மி என்று அழ ஆரம்பித்தான் ஜீஜே..
எதுக்கு இப்படி அலப்பறை பண்ணுற ஜீஜே..
தன் விரல்களை மடக்கி ஒவ்வொன்றாக சொன்னான், பெட்டுல படுக்க கூடாது சொல்லிட்ட, நகையெல்லாம் கழுட்டி வாங்கிட்ட, ரசம், கஞ்சி, அப்பறம் ஒண்ணு சொல்லுவீயே ஹாங்.. துவையல்.. அட்லீஸ்ட் சிக்கன் பீஸாவது கண்ணுல காட்டுனீயா.. இப்போ சோப்பு கூட தரல..
வாயை மூடு ஜீஜே.. என்று அவன் பனியனை கழுற்றினாள்..
வேணாம் நானே குளிச்சிக்கிறேன்டி.. வெட்கமாயிருக்கு..
உங்களுக்கு வெட்கம்... அவனை உட்கார வைத்து தலையில் தண்ணீரை ஊற்றினாள்...
விரைத்து நின்றான்...அடிப்பாவி இந்த ஊட்டி குளிர்ல பச்சத்தண்ணீயாயாயா..
சரி குளிச்சிட்டு வா.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன், உள்ளே சென்றாள்..
ஜீஜே குளிச்சிட்டு வெளியே வரவும்.. அந்த ரூமே சாம்பிரானி புகையில்.. கோல்ட் பிடிச்சிக்கும் ஜீஜே அதான் சாம்பிரானினி கிச்சனிலிருந்து அவள் சொல்ல..
கையில் டவலை வைத்துக்கொண்டு, அவள் பின்னாடி நின்றான்... மலரின் வெண்பளிங்கு முதுகில் ஜீல்லென்று அவன் இதழ் பதிக்க.. தோசையை எடுத்தவள் அவனின் இதழின் வெண்மையில் அப்படியே நின்றாள்..
தலையை ஆட்ட கேசத்தின் நீர்துளிகள் அவள்மேல் தெளித்தது...
துவட்டி விடு என்றான்.. வெட்கத்தில் அவன் முகத்தை பார்க்கவில்லை.. எம்பி நின்று அவனின் தலையை துவட்டினாள்...
ஓய்... உன்ன தொடலாமா...
கூடாது என்று தலையை ஆட்டினாள் மாது... எடுப்பாக இருந்த அவள் மூக்கை ஆட்டி.. இன்னும் எத்தனை தண்ணீ இருக்கு..
இரண்டு.. நெருங்கி நிற்கையில் அவனின் மூச்சுக்காற்று சூடாக அவள்மேல் மோதியது.. ஒரு மோகநிலை இருவருக்கும்..
ஜீஜேவின் போன் அடிக்க... கலைந்து அவளைவிட்டு ஹாலுக்கு வந்தான்..
சொல்லு ராக்கி...
அண்ணா.. பேஸ்பூக்ல நம்ம ஜானகி பாட்டி பேசியிருக்கிறாங்க.. பாருங்க, முடியும்போது கோபம் படாதீங்க ப்ளீஸ்..
என்னடா விஷியம்...
நீங்களே பாருங்க.. போனை வைத்தான் ராக்கி...
கையில் ட்டாபை வைத்துக்கொண்டு, மலர் கொஞ்சம் வா..
என்னங்க என்று அவனின் பக்கத்தில் உட்கார்ந்தாள்... ஒரு படம் பார்க்கலாமா, அதுவும் சாமி படம்..
ம்ம்.. என்று தலையை ஆட்டினாள்...
தனது ட்டாபை இயக்கி அந்த வீடியோவை ஓடவிட்டான்... முதலில் ஜானகி பாட்டி தெரிய..
ஹய்.. பாட்டி என்றாள்... உற்று நோக்க பின்னாடி அம்மன் கோவிலின் கோபுரம் தெரிந்தது...
ஒருவன் பாட்டியை வீடியோ எடுக்க... அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தாள்.. தம்பி இதோ இந்த மாரியம்மன் கோவில் ரொம்ப சக்திவாய்ந்த கோவில்... பழமையானது கூட...
அய்யோ என்று மலர் எழுந்துபோக.. அவள் கையை எட்டிபிடித்தான் ஜீஜே.. எங்கபோற மலர் இனிமேதான் இன்ஸ்ரட்டிங்கா இருக்கும். அவளை உட்கார வைத்தான்.. அவன் முகத்தையே பார்த்தாள்..
படத்தை பாரு மலர்...
தொண்டை உலர்ந்தது... தண்ணீ தாங்கமா இருக்கு ஜீஜே.. குடிச்சிட்டு வரவா..
இந்தா என்று பக்கத்திலிருந்த வாட்டர் மங்கை நீட்டினான்..
ம்ம்... குடி மலர்..
நிறுத்திய வீடியோவை திரும்பவும் ஒட்டினான்.. அதில் ஜானகி பாட்டி, நான் சின்ன வயசிலிருந்து இந்த கோவிலுக்கு வந்திட்டுயிருக்கேன்..
எந்தமாதிரி வேண்டுதல் செய்வாங்க பாட்டிம்மா..
அதாவது தன்னை வருத்திக் கொண்டு வேண்டுதலை வைப்பாங்க... உதாரணத்திற்கு.. ஹாங்.. எனக்கு பின்னாடி வீடியோவ போக்ஸ் பண்ணுங்க..
இந்த பொண்ணோட கணவருக்கு அம்மை போட்டிருக்கு.. அது குணமாக, காலையிலே வந்து கோவிலை சுத்தப்படுத்தி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு...
கோவில் சுற்றியுமா.. என்றான்.
ஆமாம் தம்பி, சுற்றிபெருக்கனும், பிறகு சாமி அபிஷேகத்திற்கு குடத்துல தண்ணீ கொண்டு வருவா..
பாட்டி, இப்போ என்ன செய்யறாங்க.. ஈர உடையோட வந்திருக்காங்க... ஆமா தம்பி இப்போ அங்கபிரதட்சணம் செய்யபோறா.. நேற்று அடிப்பிரதட்சணம் செஞ்சா... எங்கவீட்டு பொண்ணுதான்..
நான் வீடியோ எடுத்துக்குவா பாட்டி..
ம்ம்.. என்று சொல்லிவிட்டு, மலரிடம் போனார் ஜானகி.. வீடியோ முடித்தவுடன் அந்த ட்டாப்பை தூக்கி வீசியெறிந்தான்.. அது டமால் என்ற சத்ததோடு சிதறி உடைந்தது..
கை நடுங்க எழுந்து நின்றாள்...
ஏய்... அம்மைதான்டி போட்டிருக்கு, லூஸூ பொண்ணே எதுக்குடி இப்படி செஞ்ச...
அவள் தோள்களை பிடித்து உலுக்கினான்... காலையில நீ கிளம்பி போகும்போதே நினைச்சேன்..
இல்ல ஜீஜே...
வாயை மூடுடி... நீ வேண்டுற சாமி இப்படி கேட்டுச்சா..
இல்ல என்று தலையை ஆட்டினாள்..
இவ்வளவு வேலையில் செஞ்சுட்டு சரியான ஃபுட்டும் எடுக்கிறதில்ல கஞ்சி குடிக்கிற..புல்ஷீட்.. படிச்சவ தானே, புத்தியில்ல, கத்தினான்.. டிபாய் மேல் அவனுக்கு வைத்த உணவை தூக்கி ஏறித்தான்..
ஜீஜே..
பேசாத... நீ தூங்கனவுடன் நான் டாக்டர் கொடுத்த டேபிலேட் போட்டுக்குவேன்டி... அதே பாதி குணமாயிடுச்சு.. இதுக்குதான் நான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்குன புரியுதா.. முட்டாள்தனமா இப்படி செய்வேன்னு எனக்கு தெரியும்.. இனிமே இங்கேயிருக்க மாட்டேன்.. நான் கிளம்புறேன்..
வேணா ஜீஜே.. போகாதே.. ஸாரி இனிமே இப்படி செய்யமாட்டேன்.. அவன் கையை பிடிச்சு அவள் கெஞ்ச..
வெளியே போடீடீ என்று கத்தினான்..
அவள் பால்கனியில் போட்டிருந்த சோபாவில் அமைதியாக போய் உட்கார்ந்தாள்..
தலைக்குபின்னாடி கையை வைத்து சுவற்றை பார்த்துபடி படுத்திருந்தான்... டிவியில் நீயூஸ் ஓடிக்கொண்டிருந்தது..
அவன் சிந்தனை முழுவதும் மலரே, தனது வாழ்நாள் முழுக்க அவளுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கனும் ஆசைப்பட்டவனுக்கு அவள் இன்று தன்னை வருத்திக்கொண்டு நிற்கும் காட்சி அவன் கண்ணீலே இருந்தது..
சில்லி கேர்ள்.. ஏதாவது புரியுதா அவளுக்கு... தன்னையே அடித்துக்கொண்டான்.. என்ன செய்யறா எதுவும் தெரியாம இருந்துட்டேனே..
ஒரு மணிநேரம் கடந்துச்சென்றது... எங்கபோனா, மலரை தேடி பால்கனிக்கு வந்தான்.. ஆழந்த நித்திரையில் மென்மலர்.. உடம்பு வலியால் தன்னை மறந்து சோபாவில் கால்களை நீட்டி தூங்கினாள்,,
அவளருகே சென்றான், வலியால் கால்கள் பின்னியது அவளுக்கு... காலின் பாதத்தை தடவினான்... கற்கள் குத்திய காயங்கள் சிவந்த பாதம்.. மெல்ல வருடினான் அவளின் கால்களை... பிறகு வேலையாட்களுக்கு போனை போட்டு ஆயின்மென்ட் எடுத்து வரச்சொன்னான்.
அவள் பிறைநெற்றியில் சுருண்ட அவளின் கேசம்.. தலைக்கு ஊற்றி உச்சியில் மட்டும் பின்னியிருந்தாள்.. மாசுயில்லாத முகம், அவள் முகத்தில் ஒரு முகப்பரு கூடயில்லை.. அவளை ரசித்து பார்த்துக்கொண்டான்..
இருக்கையில் அவளை தூக்கினான்.. தூக்கத்திலே அவன் கழுத்தில் கையிட்டு பிடித்துக்கொண்டாள்.. இதழ்மட்டும் முனுமுனுத்தது ஜீஜே என்று..
பெட்டில் படுக்கவைத்தான்.. அப்போது கதவு தட்ட வேலையாள் மருந்து கொடுத்துவிட்டு போனான். கீழே அமர்ந்து அவள் காலில் மருந்தை தடவினான்..அவள் நெளிய அவள் பிறைநுதலில் முத்தமிட்டு தூங்குடி என்றான்...
இந்த உலகத்திலே எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாம என்னை விரும்புற ஓர் ஜீவன்... ஐ லவ் யூ மலர்... ரொம்ப ரொம்ப உன்னை பிடிக்குதுடி.. இந்த ஒருஜென்மம் மட்டுமே போது உன்னுடன் வாழ.. என்னைவிட்டு எப்பவும் போகாதே ப்ளவர்...
“நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…”
..... மயக்கம் தருவான்