எங்கேயோ பார்த்த மயக்கம் -24
மலர் ஜீஜேவின் காலை மிதித்தாள்... அய்யோ தாத்தா... இவ என்னை உதைக்கிறா என்று கத்தினான் ஜீஜே..
ஸாரி ஜீஜே.. கால் தெரியாம பட்டிருச்சு, அவனை முறைத்துக்கொண்டே பதிலளித்தாள்...
அவன் ஆபிஸூக்கு கிளம்ப ஹாலுக்கு வர.. பின்னாடியே வந்த மலர்... அவனருகில் சென்று.. ஜீஜே உனக்கு அறிவே இல்லையா.. உன் ஃபிரண்டை இப்படி டபுள் மீனிங்ல பேசுவியா.. மெதுவா அவனை வார்த்தையால் கடித்து துப்பினாள்..
இவர்கள் பேசுவதை கேட்கவே ஹாலுக்கு வந்தாள் மாயா... அவளை பார்த்துவிட்டான் ஜீஜே...
உடனே மென்மலரின் இடையில் கையிட்டு தன்னருகே இழுத்தான்.. டேய் என்னடா செய்யற, கையை எடு ஜீஜே என்று தன் ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டினாள்...
ஏய் ப்யூட்டி இப்படி கையை நீட்டுவீயா என்று குனிந்து அவள் நீட்டிய விரலை கடித்தான்...
ச்சே... இப்படியா இருப்பாங்க நாகரிகமே இல்லாம... விவஸ்த்தையே இல்ல, இதெல்லாம் ரூமுல வச்சிக்க கூடாதா.. மாயா நர்மதாவிடம் பேசுவது போல் சத்தமாக சொன்னாள்..
தன் விரல் ஜீஜேவின் வாயில் வைத்தவுடன்... மூச்சை உள்ளேழுத்தவள் தான்.. அப்படியே நின்றாள்..
அவர்களை வேறுப்பேற்றவே ஜீஜே தன் மனைவியை காது அருகில் சென்றான்... அவளை தீண்டவில்லை ஆனால் முத்தமிடம் சத்தம் மட்டும் தந்தான் இச் என்று...
தன்னை மறுந்து நின்றவள்.. சத்தம் மட்டும்தான் வருது... இவன் என்ன செய்யறான் என்று யோசித்தாள்.. பாய்டி.. காரில் ஏறி புறப்பட்டுவிட்டான்..
லூஸூ குரங்கு சேட்டை செஞ்சிட்டு போகுது... ஜீஜேவை திட்டிவிட்டு அவள் மாடிபடியில் கால் வைக்க...
சின்ன மருமகளே.. அழைத்தாள் நர்மதா...
சொல்லுங்க சித்தி மென்மலர் நிற்க.. அசிங்கமாயில்ல எத்தனை வேலையாட்கள் போய்வந்துட்டு இருக்காங்க.. இப்படியா கட்டிபிடிச்சிட்டு நிற்ப.
கண்கள் அகல விரித்து அவர்களை பார்த்தாள் மலர்..
அதற்கு மாயா... ஆம்பளைங்க அப்படிதான் இருப்பாங்க.. கட்டுபாடோட வளர்ந்தவ தானே, தள்ளிநிற்கனும் தெரியல.. இந்த கன்றாவியெல்லாம் நாங்க பார்க்கனுமா என்றாள்..
எப்படி மனசு வலிக்கிற மாதிரி பேசறாங்க.. அமைதியாக கண் இமையை மூடி திறந்தாள். சின்னசிறுசுங்க அப்படிதான் இருப்போம்.. வேணா கண்ணை மூடிக்கோங்க... எதுவும் தெரியாதுங்க அத்தை... சொல்லிவிட்டு மாடியெறினாள்..
பார்த்தியா மாயா.. இப்பவந்தவ கொழுப்பை.. எப்படி பேசிட்டு போகுது.. எல்லாம் எங்க மாமா கொடுக்கிற இடம்.. அவளை தலையில் தூக்கிவச்சிட்டு ஆடுறாரு.. என் பொண்ணை ஜீஜேவுக்கு கட்டித்தர மாட்டேன் சொன்னாரே..அலுத்துக் கொண்டார் நர்மதா..
அவளை நான் பார்த்துக்கிறேன்.. எப்ப வித்யா ஊரிலிருந்து வரா..
ஹாங்.. நாளைக்கு வந்துடுவா மாயா, படிப்புமுடிஞ்சிடுச்சு.. இனிமே இங்கதான் இருப்பா.. சின்னவளும் இங்க வந்துடுவா...
.....
தன் அறையின் கதவை சாத்திவிட்டு, ஜீஜேவை போனில் அழைத்தாள் மலர்விழியாள்...
ஹலோ ப்ளவர்... என்றான்..
நடு ஹால்ல இப்படி செஞ்சிட்டு போனியே... உங்க அத்தை என்னை நல்லகுடும்பத்து பொண்ணா கேட்குதுடா.. அப்பறம் இந்த மாயா வேற..
ஹப்பா.. இப்பதான் என் கேபின் உள்ளே நுழையறேன்... தனது கணினீயை உயிர்பித்தான்...
இவ்வளவு வாயை எங்கிட்டதான் பேசுவீயா.. அதை அவங்கிட்ட சொல்லு என் புருஷன் ஆசையா கிஸ் அடிச்சாருன்னு...
லூஸூ பையன்... உங்கிட்ட பேசினேன் பாரு...
ஈவீனிங் பார்ட்டி இருக்கு வருவீயா மலர்..
நான் வரல... எனக்கு செட்டாகாது ஜீஜே.. நீ என்ஜாய் பண்ணமுடியாம போயிடும்...
இல்லடி... அவன் முடிப்பதற்குள் போனை வைத்துவிட்டாள்..
கோவம் வந்துவிட்டது ஜெய்சிம்மனுக்கு... ஒருத்தன் பேசிட்டு இருக்கேன்.. அப்படியே போனை கட் செய்யறா.. என்ன பார்ட்டின்னு கேட்டாளா... ச்சே என்று டெபிளை குத்தினான்..
அண்ணா என்று ராக்கி உள்ளே வந்தான்... அண்ணா மறுபடியும் இந்த மாயா ப்ராபளம் செய்யறாங்க
அப்பா எங்கடா இருக்காரு..
கோயமுத்தூர்ல... இப்ப போனா மில்லுல பார்க்கலாம்..
ம்ம்..கிளம்பு.. அவரை பார்த்துட்டு வரலாம்... நான் வரேன்னு போன்போட்டு சொல்லு..
சரியண்ணா ஜீஜே சொன்னதை செய்தான் ராக்கி.. இருவரும் கோவையை நோக்கி கிளம்பினர்..
......
இரவு ஒன்பது மணிக்கு... தனது அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ஜீஜே... அவனிடமிருந்து பேக்கை வாங்கி கப்போர்டில் எடுத்து வைத்தாள்...
என்ன ஜீஜே டயர்டா இருக்கா மலர் கேட்டதும்..
அவன் எதுவும் பேசவில்லை, குளிக்க பாத்ரூமிற்கு சென்றான்...
அதற்குள் ட்ரேயில் இருவருக்கும் நைட் டின்னரை எடுத்துவந்தாள் மலர்...
எனக்கு சாப்பாடு வேண்டாம்.. நான் சாப்பிட்டேன்..
ஓ...ஜீஜே கொஞ்சமா சாப்பிடேன்.. உனக்கு பிடிச்சதை செஞ்சிருக்கேன்..
நான்தான் வேணாம் சொல்லுறேனே மலர்... சும்மா நெயநெயன்னு..
அவன் தனது லேப்டாப்பை எடுத்து ஆன் செய்தான்... ஜீஜே பாலையாவது குடியேன்..
உனக்கு சொன்னா புரியாதா...
பெட்டிலிருந்து எழுந்துக்கொண்டான்.. ச்சே என்று சோபாவில் உட்கார்ந்தான்..
ஜீஜே.. இங்கபாரேன் இந்த சாரியில எது நல்லாயிருக்கு சொல்லேன்...
அவன் முகம் கடுகடுன்னு இருந்தது... என்ன கொஞ்சம் ப்ரீயா இருக்கவிடுறீயா மலர்... தலைமூடியை அழுத்திபிடித்து தலைவலிக்குது என்றான்..
அய்யோ ஜீஜே... நான் தைலம் தேய்ச்சிவிடவா... இல்ல மாத்திரை தரவா...
நீ போய் தூங்கு மலர்...
இல்ல ஜீஜே.. உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்.. அவன் கேட்பானா என்று முகத்தையே பார்த்தாள்..
அம்மா பரம்தேவதையே, நீ பேசாம தூங்கிறீயா..பால்கனி கதவை திறந்து வெளியே வந்தான்... ஊட்டியின் குளிர் அவன் தேகத்தை ஊடுருவி சென்றது..
அவனருகில் வந்தாள்.. கீழ் உதட்டை கடித்துக்கொண்டு, தனது இருக்கைகளை தலைக்கு பின்னே வைத்து வானத்தை பார்த்து படுத்திருந்தான்...
அழகன்டா நீ, அவன் படுத்திருக்கும் அழகை ரசித்தாள்... தொப்பையே இல்லாத வயிறு... ஜீம்மில் தினமும் எக்ஸ்சர்ஸை செய்வான்.. தன்னை பார்த்தாள்... அவனுக்கு பொருத்தமே இல்லாத உடல்வாக்கு...
எதாவது பிரச்சனையா... வாயை மூடாமல் வம்பிழுத்துக் கொண்டிருப்பானே... அவன் கேசத்தை கோதிவிட மலரின் கை பரப்பரத்தது... வேண்டாம் மலர் இந்த ஆசை, கொஞ்சநாளிலே உன்னை வெறுக்கிறான்... இவங்க வாழும்முறையே வேறு... பணம் பணம் என்று அதை நோக்கியே அலையறவங்க.. அன்பு, பாசம், காதல் என்பதின் அர்த்தமே புரியாதவர்கள்... மேல்தட்டு வர்க்கம் என்றது அவளின் மனது
பல பெண்ணை பார்த்தவனால் ஒரு பெண்ணிடம் இருக்கமுடியாது என காலையில் மாயா சொன்னது ஞாபகத்தில் வந்தது மலருக்கு..
பெட்டில் படுத்து உறங்கிவிட்டாள் மென்மலர்..
....
இரவு லேட்டாக தூங்கினதால் , காலையில் ஜீஜே எழும்போதே ஏழாகிவிட்டது... கண்ணை திறக்காமலே பக்கத்தில் மலர் படுத்திருப்பதாக நினைத்து தொட்டுபார்த்தான்... பெட்டுதான் அவன் கையில் பட்டது...
மலர்... என்று சொல்லிக் கொண்டே எழுந்தான்... ச்சே மணி ஏழாகுது.. ஏன் என்னை இவ எழுப்பல...
கதவை தட்டும் சத்தம் கேட்டது... எழுந்துபோய் திறந்தான்... ஸார் காபி என்று கப்பை கொடுத்தார் வேலையாள்..
மேடம் ட்ரேவை சுத்தம் செய்ய சொன்னாங்க... அப்போதுதான் மேஜைமேல் வைத்த உணவை பார்த்தான் ஜீஜே...
அவளும் சாப்பிடவில்லை.. அப்படியே மூடிவைத்திருந்தாள்..
ம்ம்.. என்று அவனை உள்ளே அனுமதித்தான்..ஜீஜே..
சின்னம்மாவ வரச்சொல்லு...
ஸார்.. அவங்க காலையிலே கிளம்பிட்டாங்க... பதில் அளித்துவிட்டு கிளம்பினார்.
செல்லில் அவளை அழைக்க... வீட்டிற்குள்ளே ரிங் டோன் அடித்தது... பெட்டின் மேலே இருந்தது..
இங்கவே வைச்சிட்டு போயிக்கா... ச்சே எங்க போனா... கிளம்பிட்டாங்க சொன்னானே அப்ப தாத்தாவும் போயிருக்காரா... கோவிலுக்கு போயிருக்காளோ... தன்னுக்குள்ளே பேசிக்கொண்டான்..
காலையில் எழுந்து அவளை பார்க்கமுடியவில்லையே எந்ற ஆதங்கம் தான் அவனுக்கு... சொல்லாம எங்க போனா.. நைட் அவ ஏதோ சொல்ல வந்தாளே..
.....
ஹரிஹரன் ஏஸி மஹால்... வெளியே நடராஜனும், தாமஸூம் வரவேற்றுக் கொண்டிருந்தனர்...
ரூமில்... “ஷோபனா அந்த பெரிய ஆரம் நல்லாயிருக்கும்.. உன் சாரிக்கு மேட்சா இருக்கும் இத போட்டுக்கோடா” மலர் சொல்ல..
போடுங்க அண்ணி.. தனது கழுத்தை காட்டினாள் ,ஷோபனா...
ம்ம்.. இப்பதான் அழகாகயிருக்கு.. அவளை பார்த்து மலர் பேச.. ஜானகி அவளின் கையை பிடித்து... புகுந்து வீட்டுக்கு போனீயே ஒரு குறையுமில்லதான ராஜாத்தி... அவளின் கண்ணத்தை தடவி கேட்டார்...
கூடவே ஜெஸ்ஸியும், சாராதாவும் இனைத்துக் கொண்டனர்..
எந்த பிரச்சனையும் இல்ல பாட்டி... உங்க பேரன் ஜீஜே என்னை நல்லாவே பார்த்துக்கிறாரு.. போதும்மா..
இல்ல அந்த மாயாவை பற்றி கேள்விப்பட்டோம் மலர், வைதேகி ஆரம்பிக்க..
போற இடத்தில இப்படியெல்லாம் ஒரு சிலர் இருக்கதான் செய்வாங்க.. நாம்ம தான் சாமாத்தியமா குடும்பம் நடத்தனும் மலர்மா என்றார் ஜானகி..
அவர்களை அனைத்துக்கொண்டாள் மலர்விழியாள்... இந்த அன்புக்கு ஏது ஈடு..
எல்லோரையும் பார்த்து புன்னகைத்து நீங்க யாரும் கவலைப்படாதீங்க.. நான் நல்லாதான் இருக்கேன் போதும்மா.. முதல்ல பங்க்ஷனை கவனிக்கிறதை விட்டு என்னை விசாரிச்சிட்டு இருக்கீங்க..
.....
இன்று ஸ்டீபனுக்கும், ஷோபனாவுக்கும் நிச்சியதார்த்தம்....
மேடையில் அனைவரும் நின்றிருந்தனர்... மலர்மா ...ஜீஜே இன்னும் வரலையே... நடேசன் கவலையாக கேட்டார்
அங்கிள்.. நீங்க பங்க்ஷனை ஆரம்பிங்க , நல்லநேரம் முடியபோது...
அவர் ரொம்ப பிஸி அங்கிள்... அவருக்கு பதிலாக தான் தாத்தா வந்திருக்காரே..
மேடையிலிருந்த தாமஸ்... ஜீஜே வந்துட்டாரு என்று கூச்சலிட்ட படியே அவனை வரவேற்க கீழே இறங்கினார்...
அவனை அனைத்துக்கொண்டார்.. வா ஜீஜே..எங்க வராம போயிடுவீயோ நினைச்சேன்..
எங்க வீட்டு வீசேஷம் எப்படி வராம இருப்பேன் அங்கிள்.. பேசிக்கொண்டே நடத்தான்.. அங்கிருந்த காலனி மக்கள் ஜீஜேவை கூப்பிட... எல்லோருக்கும் கையை அசைத்துவிட்டு இருவரும் மேடை ஏறினர்...
உள்ளே வரும்போதே.. தன்னவளை பார்த்துக் கொண்டேதான் வந்தான்... ஆகாய நிறத்தில் பட்டு உடுத்தி... தலையில் மல்லி சூடி... கற்கள் பதிந்த கைவளையல், கழுத்தில் ஆரம் மின்ன... காதில் குட சிமிக்கி அவள் தலையை ஆட்டும்போது நடனமாட... பெண்ணவளின் இருபுருவம் மத்தியில் சின்னதாக சிகப்பு பொட்டு...
ஆனால் மையிட்ட அவள் கண்கள் மன்னவனை பார்க்க மறுத்தது...
என்ன நம்மளை பார்க்கவே மாட்டுறா... அவளருகில் போய் நின்றான்.. அவள் தள்ளி நின்றாள்..மறுபடியும் நகர்ந்து அவளை இடித்து நின்றான்..
கோபத்தில் அவனை சுட்டெறிப்பது போல் பார்த்தாள்... ஹப்பா பார்த்துட்டா... ஹாய் ப்ளவர்.. ஹவ் ஆர் யூ..பேபி.. செமயா இருக்கடி
உதட்டை சுளித்துவிட்டு முகத்தை திருப்பினாள்...
ம்ம்ம்... என்று பெருமூச்சை இழுத்துவிட்டான்... மெல்ல அவள் காதலருகில் உனக்கு கவர்ச்சியான லிப்ஸ் ப்ளவர்...
காது கேட்காதுபோல் நின்றாள்...
அதற்குள்.. திருமன பத்திரிக்கையை வாசித்தார்கள்... தட்டை மாற்றிக்கொண்டார்கள்... மணமாக போகும் இருவரும் மோதிரம் அணிவித்தார்கள்...
பரிசாக ஜீஜே மணமக்களுக்கு கழுத்து செயின் கொடுத்தான்... மலர் பக்கத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து நின்றான்.. நிகழ்ச்சி ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்க... இவர்களின் பனிச்சண்டை பயங்கறமாக போயிக்கொண்டிருந்தது..
-----மயக்கம்.
மலர் ஜீஜேவின் காலை மிதித்தாள்... அய்யோ தாத்தா... இவ என்னை உதைக்கிறா என்று கத்தினான் ஜீஜே..
ஸாரி ஜீஜே.. கால் தெரியாம பட்டிருச்சு, அவனை முறைத்துக்கொண்டே பதிலளித்தாள்...
அவன் ஆபிஸூக்கு கிளம்ப ஹாலுக்கு வர.. பின்னாடியே வந்த மலர்... அவனருகில் சென்று.. ஜீஜே உனக்கு அறிவே இல்லையா.. உன் ஃபிரண்டை இப்படி டபுள் மீனிங்ல பேசுவியா.. மெதுவா அவனை வார்த்தையால் கடித்து துப்பினாள்..
இவர்கள் பேசுவதை கேட்கவே ஹாலுக்கு வந்தாள் மாயா... அவளை பார்த்துவிட்டான் ஜீஜே...
உடனே மென்மலரின் இடையில் கையிட்டு தன்னருகே இழுத்தான்.. டேய் என்னடா செய்யற, கையை எடு ஜீஜே என்று தன் ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டினாள்...
ஏய் ப்யூட்டி இப்படி கையை நீட்டுவீயா என்று குனிந்து அவள் நீட்டிய விரலை கடித்தான்...
ச்சே... இப்படியா இருப்பாங்க நாகரிகமே இல்லாம... விவஸ்த்தையே இல்ல, இதெல்லாம் ரூமுல வச்சிக்க கூடாதா.. மாயா நர்மதாவிடம் பேசுவது போல் சத்தமாக சொன்னாள்..
தன் விரல் ஜீஜேவின் வாயில் வைத்தவுடன்... மூச்சை உள்ளேழுத்தவள் தான்.. அப்படியே நின்றாள்..
அவர்களை வேறுப்பேற்றவே ஜீஜே தன் மனைவியை காது அருகில் சென்றான்... அவளை தீண்டவில்லை ஆனால் முத்தமிடம் சத்தம் மட்டும் தந்தான் இச் என்று...
தன்னை மறுந்து நின்றவள்.. சத்தம் மட்டும்தான் வருது... இவன் என்ன செய்யறான் என்று யோசித்தாள்.. பாய்டி.. காரில் ஏறி புறப்பட்டுவிட்டான்..
லூஸூ குரங்கு சேட்டை செஞ்சிட்டு போகுது... ஜீஜேவை திட்டிவிட்டு அவள் மாடிபடியில் கால் வைக்க...
சின்ன மருமகளே.. அழைத்தாள் நர்மதா...
சொல்லுங்க சித்தி மென்மலர் நிற்க.. அசிங்கமாயில்ல எத்தனை வேலையாட்கள் போய்வந்துட்டு இருக்காங்க.. இப்படியா கட்டிபிடிச்சிட்டு நிற்ப.
கண்கள் அகல விரித்து அவர்களை பார்த்தாள் மலர்..
அதற்கு மாயா... ஆம்பளைங்க அப்படிதான் இருப்பாங்க.. கட்டுபாடோட வளர்ந்தவ தானே, தள்ளிநிற்கனும் தெரியல.. இந்த கன்றாவியெல்லாம் நாங்க பார்க்கனுமா என்றாள்..
எப்படி மனசு வலிக்கிற மாதிரி பேசறாங்க.. அமைதியாக கண் இமையை மூடி திறந்தாள். சின்னசிறுசுங்க அப்படிதான் இருப்போம்.. வேணா கண்ணை மூடிக்கோங்க... எதுவும் தெரியாதுங்க அத்தை... சொல்லிவிட்டு மாடியெறினாள்..
பார்த்தியா மாயா.. இப்பவந்தவ கொழுப்பை.. எப்படி பேசிட்டு போகுது.. எல்லாம் எங்க மாமா கொடுக்கிற இடம்.. அவளை தலையில் தூக்கிவச்சிட்டு ஆடுறாரு.. என் பொண்ணை ஜீஜேவுக்கு கட்டித்தர மாட்டேன் சொன்னாரே..அலுத்துக் கொண்டார் நர்மதா..
அவளை நான் பார்த்துக்கிறேன்.. எப்ப வித்யா ஊரிலிருந்து வரா..
ஹாங்.. நாளைக்கு வந்துடுவா மாயா, படிப்புமுடிஞ்சிடுச்சு.. இனிமே இங்கதான் இருப்பா.. சின்னவளும் இங்க வந்துடுவா...
.....
தன் அறையின் கதவை சாத்திவிட்டு, ஜீஜேவை போனில் அழைத்தாள் மலர்விழியாள்...
ஹலோ ப்ளவர்... என்றான்..
நடு ஹால்ல இப்படி செஞ்சிட்டு போனியே... உங்க அத்தை என்னை நல்லகுடும்பத்து பொண்ணா கேட்குதுடா.. அப்பறம் இந்த மாயா வேற..
ஹப்பா.. இப்பதான் என் கேபின் உள்ளே நுழையறேன்... தனது கணினீயை உயிர்பித்தான்...
இவ்வளவு வாயை எங்கிட்டதான் பேசுவீயா.. அதை அவங்கிட்ட சொல்லு என் புருஷன் ஆசையா கிஸ் அடிச்சாருன்னு...
லூஸூ பையன்... உங்கிட்ட பேசினேன் பாரு...
ஈவீனிங் பார்ட்டி இருக்கு வருவீயா மலர்..
நான் வரல... எனக்கு செட்டாகாது ஜீஜே.. நீ என்ஜாய் பண்ணமுடியாம போயிடும்...
இல்லடி... அவன் முடிப்பதற்குள் போனை வைத்துவிட்டாள்..
கோவம் வந்துவிட்டது ஜெய்சிம்மனுக்கு... ஒருத்தன் பேசிட்டு இருக்கேன்.. அப்படியே போனை கட் செய்யறா.. என்ன பார்ட்டின்னு கேட்டாளா... ச்சே என்று டெபிளை குத்தினான்..
அண்ணா என்று ராக்கி உள்ளே வந்தான்... அண்ணா மறுபடியும் இந்த மாயா ப்ராபளம் செய்யறாங்க
அப்பா எங்கடா இருக்காரு..
கோயமுத்தூர்ல... இப்ப போனா மில்லுல பார்க்கலாம்..
ம்ம்..கிளம்பு.. அவரை பார்த்துட்டு வரலாம்... நான் வரேன்னு போன்போட்டு சொல்லு..
சரியண்ணா ஜீஜே சொன்னதை செய்தான் ராக்கி.. இருவரும் கோவையை நோக்கி கிளம்பினர்..
......
இரவு ஒன்பது மணிக்கு... தனது அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ஜீஜே... அவனிடமிருந்து பேக்கை வாங்கி கப்போர்டில் எடுத்து வைத்தாள்...
என்ன ஜீஜே டயர்டா இருக்கா மலர் கேட்டதும்..
அவன் எதுவும் பேசவில்லை, குளிக்க பாத்ரூமிற்கு சென்றான்...
அதற்குள் ட்ரேயில் இருவருக்கும் நைட் டின்னரை எடுத்துவந்தாள் மலர்...
எனக்கு சாப்பாடு வேண்டாம்.. நான் சாப்பிட்டேன்..
ஓ...ஜீஜே கொஞ்சமா சாப்பிடேன்.. உனக்கு பிடிச்சதை செஞ்சிருக்கேன்..
நான்தான் வேணாம் சொல்லுறேனே மலர்... சும்மா நெயநெயன்னு..
அவன் தனது லேப்டாப்பை எடுத்து ஆன் செய்தான்... ஜீஜே பாலையாவது குடியேன்..
உனக்கு சொன்னா புரியாதா...
பெட்டிலிருந்து எழுந்துக்கொண்டான்.. ச்சே என்று சோபாவில் உட்கார்ந்தான்..
ஜீஜே.. இங்கபாரேன் இந்த சாரியில எது நல்லாயிருக்கு சொல்லேன்...
அவன் முகம் கடுகடுன்னு இருந்தது... என்ன கொஞ்சம் ப்ரீயா இருக்கவிடுறீயா மலர்... தலைமூடியை அழுத்திபிடித்து தலைவலிக்குது என்றான்..
அய்யோ ஜீஜே... நான் தைலம் தேய்ச்சிவிடவா... இல்ல மாத்திரை தரவா...
நீ போய் தூங்கு மலர்...
இல்ல ஜீஜே.. உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்.. அவன் கேட்பானா என்று முகத்தையே பார்த்தாள்..
அம்மா பரம்தேவதையே, நீ பேசாம தூங்கிறீயா..பால்கனி கதவை திறந்து வெளியே வந்தான்... ஊட்டியின் குளிர் அவன் தேகத்தை ஊடுருவி சென்றது..
அவனருகில் வந்தாள்.. கீழ் உதட்டை கடித்துக்கொண்டு, தனது இருக்கைகளை தலைக்கு பின்னே வைத்து வானத்தை பார்த்து படுத்திருந்தான்...
அழகன்டா நீ, அவன் படுத்திருக்கும் அழகை ரசித்தாள்... தொப்பையே இல்லாத வயிறு... ஜீம்மில் தினமும் எக்ஸ்சர்ஸை செய்வான்.. தன்னை பார்த்தாள்... அவனுக்கு பொருத்தமே இல்லாத உடல்வாக்கு...
எதாவது பிரச்சனையா... வாயை மூடாமல் வம்பிழுத்துக் கொண்டிருப்பானே... அவன் கேசத்தை கோதிவிட மலரின் கை பரப்பரத்தது... வேண்டாம் மலர் இந்த ஆசை, கொஞ்சநாளிலே உன்னை வெறுக்கிறான்... இவங்க வாழும்முறையே வேறு... பணம் பணம் என்று அதை நோக்கியே அலையறவங்க.. அன்பு, பாசம், காதல் என்பதின் அர்த்தமே புரியாதவர்கள்... மேல்தட்டு வர்க்கம் என்றது அவளின் மனது
பல பெண்ணை பார்த்தவனால் ஒரு பெண்ணிடம் இருக்கமுடியாது என காலையில் மாயா சொன்னது ஞாபகத்தில் வந்தது மலருக்கு..
பெட்டில் படுத்து உறங்கிவிட்டாள் மென்மலர்..
....
இரவு லேட்டாக தூங்கினதால் , காலையில் ஜீஜே எழும்போதே ஏழாகிவிட்டது... கண்ணை திறக்காமலே பக்கத்தில் மலர் படுத்திருப்பதாக நினைத்து தொட்டுபார்த்தான்... பெட்டுதான் அவன் கையில் பட்டது...
மலர்... என்று சொல்லிக் கொண்டே எழுந்தான்... ச்சே மணி ஏழாகுது.. ஏன் என்னை இவ எழுப்பல...
கதவை தட்டும் சத்தம் கேட்டது... எழுந்துபோய் திறந்தான்... ஸார் காபி என்று கப்பை கொடுத்தார் வேலையாள்..
மேடம் ட்ரேவை சுத்தம் செய்ய சொன்னாங்க... அப்போதுதான் மேஜைமேல் வைத்த உணவை பார்த்தான் ஜீஜே...
அவளும் சாப்பிடவில்லை.. அப்படியே மூடிவைத்திருந்தாள்..
ம்ம்.. என்று அவனை உள்ளே அனுமதித்தான்..ஜீஜே..
சின்னம்மாவ வரச்சொல்லு...
ஸார்.. அவங்க காலையிலே கிளம்பிட்டாங்க... பதில் அளித்துவிட்டு கிளம்பினார்.
செல்லில் அவளை அழைக்க... வீட்டிற்குள்ளே ரிங் டோன் அடித்தது... பெட்டின் மேலே இருந்தது..
இங்கவே வைச்சிட்டு போயிக்கா... ச்சே எங்க போனா... கிளம்பிட்டாங்க சொன்னானே அப்ப தாத்தாவும் போயிருக்காரா... கோவிலுக்கு போயிருக்காளோ... தன்னுக்குள்ளே பேசிக்கொண்டான்..
காலையில் எழுந்து அவளை பார்க்கமுடியவில்லையே எந்ற ஆதங்கம் தான் அவனுக்கு... சொல்லாம எங்க போனா.. நைட் அவ ஏதோ சொல்ல வந்தாளே..
.....
ஹரிஹரன் ஏஸி மஹால்... வெளியே நடராஜனும், தாமஸூம் வரவேற்றுக் கொண்டிருந்தனர்...
ரூமில்... “ஷோபனா அந்த பெரிய ஆரம் நல்லாயிருக்கும்.. உன் சாரிக்கு மேட்சா இருக்கும் இத போட்டுக்கோடா” மலர் சொல்ல..
போடுங்க அண்ணி.. தனது கழுத்தை காட்டினாள் ,ஷோபனா...
ம்ம்.. இப்பதான் அழகாகயிருக்கு.. அவளை பார்த்து மலர் பேச.. ஜானகி அவளின் கையை பிடித்து... புகுந்து வீட்டுக்கு போனீயே ஒரு குறையுமில்லதான ராஜாத்தி... அவளின் கண்ணத்தை தடவி கேட்டார்...
கூடவே ஜெஸ்ஸியும், சாராதாவும் இனைத்துக் கொண்டனர்..
எந்த பிரச்சனையும் இல்ல பாட்டி... உங்க பேரன் ஜீஜே என்னை நல்லாவே பார்த்துக்கிறாரு.. போதும்மா..
இல்ல அந்த மாயாவை பற்றி கேள்விப்பட்டோம் மலர், வைதேகி ஆரம்பிக்க..
போற இடத்தில இப்படியெல்லாம் ஒரு சிலர் இருக்கதான் செய்வாங்க.. நாம்ம தான் சாமாத்தியமா குடும்பம் நடத்தனும் மலர்மா என்றார் ஜானகி..
அவர்களை அனைத்துக்கொண்டாள் மலர்விழியாள்... இந்த அன்புக்கு ஏது ஈடு..
எல்லோரையும் பார்த்து புன்னகைத்து நீங்க யாரும் கவலைப்படாதீங்க.. நான் நல்லாதான் இருக்கேன் போதும்மா.. முதல்ல பங்க்ஷனை கவனிக்கிறதை விட்டு என்னை விசாரிச்சிட்டு இருக்கீங்க..
.....
இன்று ஸ்டீபனுக்கும், ஷோபனாவுக்கும் நிச்சியதார்த்தம்....
மேடையில் அனைவரும் நின்றிருந்தனர்... மலர்மா ...ஜீஜே இன்னும் வரலையே... நடேசன் கவலையாக கேட்டார்
அங்கிள்.. நீங்க பங்க்ஷனை ஆரம்பிங்க , நல்லநேரம் முடியபோது...
அவர் ரொம்ப பிஸி அங்கிள்... அவருக்கு பதிலாக தான் தாத்தா வந்திருக்காரே..
மேடையிலிருந்த தாமஸ்... ஜீஜே வந்துட்டாரு என்று கூச்சலிட்ட படியே அவனை வரவேற்க கீழே இறங்கினார்...
அவனை அனைத்துக்கொண்டார்.. வா ஜீஜே..எங்க வராம போயிடுவீயோ நினைச்சேன்..
எங்க வீட்டு வீசேஷம் எப்படி வராம இருப்பேன் அங்கிள்.. பேசிக்கொண்டே நடத்தான்.. அங்கிருந்த காலனி மக்கள் ஜீஜேவை கூப்பிட... எல்லோருக்கும் கையை அசைத்துவிட்டு இருவரும் மேடை ஏறினர்...
உள்ளே வரும்போதே.. தன்னவளை பார்த்துக் கொண்டேதான் வந்தான்... ஆகாய நிறத்தில் பட்டு உடுத்தி... தலையில் மல்லி சூடி... கற்கள் பதிந்த கைவளையல், கழுத்தில் ஆரம் மின்ன... காதில் குட சிமிக்கி அவள் தலையை ஆட்டும்போது நடனமாட... பெண்ணவளின் இருபுருவம் மத்தியில் சின்னதாக சிகப்பு பொட்டு...
ஆனால் மையிட்ட அவள் கண்கள் மன்னவனை பார்க்க மறுத்தது...
என்ன நம்மளை பார்க்கவே மாட்டுறா... அவளருகில் போய் நின்றான்.. அவள் தள்ளி நின்றாள்..மறுபடியும் நகர்ந்து அவளை இடித்து நின்றான்..
கோபத்தில் அவனை சுட்டெறிப்பது போல் பார்த்தாள்... ஹப்பா பார்த்துட்டா... ஹாய் ப்ளவர்.. ஹவ் ஆர் யூ..பேபி.. செமயா இருக்கடி
உதட்டை சுளித்துவிட்டு முகத்தை திருப்பினாள்...
ம்ம்ம்... என்று பெருமூச்சை இழுத்துவிட்டான்... மெல்ல அவள் காதலருகில் உனக்கு கவர்ச்சியான லிப்ஸ் ப்ளவர்...
காது கேட்காதுபோல் நின்றாள்...
அதற்குள்.. திருமன பத்திரிக்கையை வாசித்தார்கள்... தட்டை மாற்றிக்கொண்டார்கள்... மணமாக போகும் இருவரும் மோதிரம் அணிவித்தார்கள்...
பரிசாக ஜீஜே மணமக்களுக்கு கழுத்து செயின் கொடுத்தான்... மலர் பக்கத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து நின்றான்.. நிகழ்ச்சி ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்க... இவர்களின் பனிச்சண்டை பயங்கறமாக போயிக்கொண்டிருந்தது..
-----மயக்கம்.