நல்லவங்க எல்லாரையும் வில்லன்களா மாட்டிடலாம்னு இருக்கேன்போன எபி வரைக்கும் காதல் கிளிகள் சந்தோசமாக தான இருந்துச்சிங்க. இப்போ திடீர்னு என்ன ஆச்சு பெரியவங்களுக்குள்ள![]()
நல்லவங்க எல்லாரையும் வில்லன்களா மாட்டிடலாம்னு இருக்கேன்போன எபி வரைக்கும் காதல் கிளிகள் சந்தோசமாக தான இருந்துச்சிங்க. இப்போ திடீர்னு என்ன ஆச்சு பெரியவங்களுக்குள்ள![]()
பலபேருக்கு இங்க பிள்ளைங்க வாழ்க்கையை விட பணமும் பதவியும் முக்கியம் , நன்றி சகிஒஸ்கரும் அப்பத்தாவும் எதையோ மறைக்குறாங்க... யாரோட மிரட்டலுக்கும் பயந்து இப்படி சொல்றங்களா...
ராஜேந்திரன் அவரோட பொண்ணு வாழ்க்கைக்காக போய் பேசினா நிர்மல்கிட்டயே போய் சொல்லி இருக்காரு....அவங்க என்ன பண்ணுறாங்கன்னு இவருக்கு தெரியாமலா இருக்கும். இவர் ஒன்னும் நியாயம் தர்மம் பார்க்குற ஆளு இல்லை தெரிஞ்சாலும் பணத்தை தான் பெரிசா நினைப்பார்...
சேனா மயூரி![]()
நிறய ட்விஸ்ட் தான் கடைசில எனக்கு மொத்து கிடைக்காம இருந்தா சரிA beautiful, but emotional episode “Oviya ma”.. There must be something going on behind the scenes, Rajendran, Nirmal or both?
. Someone blackmailing both Oscar and Appaththa, clever writer gi, ended with a twist.
. Then you are expected to come back soon with the next episode, ha, ha
![]()
இருக்கலாம் நன்றி சகிஎல்லாமே வ்ர்ஹோ.ஒரு விஷயத்தில் கனெக்ட் ஆகுற மாதிரியே இருக்கு... ராஜேந்திரன் and ப்ரோதேர்ஸ் மேல் தான்.எனக்கு சந்தேகம்