Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-31

Advertisement

Story romba arumaiya poitu irukku naan ippo than firstla irunthu padichen...amith madhuva pothaikku palakki vechi irupaan pola....paandi mela meenavukku nambikkai vara maathiri oru santharpam amaiya poguthunu ninaikiren....
 
அருமையான பதிவு
போதை ஊசி போட்டு
ஒரு வழி ஆக்கிட்டான்
அந்த பென்டிரைவ்ல அமித்
பத்தி ரகசியம் ஏதாவது இருக்கிறதா
Soluren sis..??????
 
அடப்பாவி அவளை drug அடிக்ட் ஆகிட்டனா.... அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணான் எதுக்கு இந்த கொடுமை பண்ணி இருக்கான் அவன் சைக்கோவா இல்ல இவளை பத்தி தெரிஞ்சி இவளை பழி வாங்குறனா.... எது எப்படியோ ப்ரேமி க்கு இது பலத்த அடி...

பாண்டி பேசறேன் மீனுக்கு ஒரு பிரோப்ளேம் நா உண்ண தான் தேடி இருக்கா பாரேன்
Answers on the way sis..???
 
:love: :love: :love:

நிலா : ஹலோ வாசகர்களா.. என்னாச்சு?? ஏன் அழுகுறீங்க?? சொல்லுங்க..
வாசகர்கள் : "..."
நிலா : சொல்லிட்டு அழுங்க..
வாசகர்கள் : கதை.. கதை..
நிலா : கதைக்கு என்ன??
வாசகர்கள் : தெரியல.. கதை படிச்சிட்டு அழுகையா வருது..
நிலா : ச்சு.. இதுக்கா அழுகுறீங்க.. கதை எழுதுற நானே அழல .. அப்புறம் நீங்க ஏன் அழுகுறீங்க???
வாசகர்கள் : ?????
Athane??yen aluringa???????
 
Top