Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 21 (நிறைவுப் பகுதி)

Advertisement

நல்ல விறுவிறுப்பாக ,அழகா கொண்டு போனீங்க சிஸ்....

ஏதோ கதையில் ஆவது தண்டனை கிடைக்குதே....திருப்தி


ஈஸ்வரன், மஹா very nice....

And also rukku patti...


Eagerly awaiting for your next story sis....
 
Lovely super story congrats and thanks sis ? ? ?
ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை நல்லா சுவாரஸ்யமாக இருந்தது மகா ஈஸ்வர் சூப்பர் ஜோடி. பக்காவா பிளான் பண்ணி அசோக்கை போட்டு தள்ளிட்டாங்க நல்ல முடிவு.
விரைவில் புது கதையோடு வாங்க சிஸ்
 
ஹாய் பிரண்ட்ஸ்...

கதையின் நிறைவுப் பகுதியை பதிவு செய்கிறேன். கதையை ஆரம்பிக்கும் போது கண்டிப்பா இப்படி சப்போர்ட் பண்ணுவிங்கன்னு நினைக்கலை.

அப்படி ஒரு ஆதரவு கொடுத்திருக்கிங்க. நன்றி அப்படின்ற ஒரு வார்த்தையில் எதையுமே அடைத்து விட முடியாது. தொடக்கம் முதல் நிறைவு வரை என்னுடன் பயணித்த அனைத்து நட்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எந்த பிரதிபலனும் இல்லாமல் நீங்கள் கொடுத்த ஊக்கத்தை மறக்க முடியாது.
நினைத்த மாதிரி நிறைவாகவே இக்கதையை முடித்திருக்கிறேன் என்று நினைக்கிறன்.

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

காதல் கானாங்குருவிகள்..! – 21 (நிறைவுப் பகுதி) - Tamil Novels at TamilNovelWriters
Super story
 
Superb story sis. Nallathai seiya oru planavathu podanum. Cleana ashok sollya mudichachu super oru arakanai erichachu
Maha vayi ennaikkum adankathu .????
 
கதை சூப்பர் உமா.. வாழ்த்துக்கள்?..
மற்ற கதைகளை விட இதில் துள்ளல் அதிகமாக இருந்தது?.. சிறப்பு..

மஹா வாய்பேச்சு ரசிக்கும் படி இருந்தது?.. ஈஸ்வரன் சரியான ஜோடி?..

அசோக் அம்மாவை விட்டுடீங்களே.. ஒரு பாயாசம் கொடுத்து இருக்கலாம்?..

கதை இன்னும் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்?... அதுவும் இரண்டு அப்டேட் கொடுத்து கூட எங்களுக்கு போறவில்லை?..
சீக்கிரம் அடுத்த கதை உடன் வாங்க ?...
 
Top