Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 23

Advertisement

TNWContestWriter042

Well-known member
Member
here is next episode,


கதிர் பேசுவதை எழில் புருஞ்சுகிட்டான்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்குறீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன் friends.


thanks for the supporting friends......
please share your thoughts.....


:love::love:
 
கதிர் தப்பு தான், சாமி தப்பு தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க எழில் சொன்னது மஹா தப்பு தான் ??????????, அடேய் கடைசில அவ தான் தப்புனு அவ மன்டைய கழுவி உன்னை நியாயப்படுத்தி கிட்ட பாரு நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ

அடுத்து தெய்வானை வந்தாச்சு, வந்த வேலையையும் ஆரம்பிச்சாச்சு சிறப்பு,?????? எம்மா தாய் குலமே மகனும் மருமகளும் வெளிய போயிட்டு வர கூடாதா???, ஏற்கனவே உங்க மகன் கலகல பேர் வழி அதுல உனக்கு பொங்கி வேற வருதோ, போமா அங்குட்டு வயத்தெறிச்சல் கிளப்பாம ???????

எழில் உன்னை எல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை, ஆனால் ஒன்னு சொல்றேன் மன கோட்டை கட்டாதே, தொப்புனு கீழ தள்ளி விட்டறபோறார் உங்க தங்கமான புருஷன். ?????????.
 
Last edited:
கதிர் தப்பு தான், சாமி தப்பு தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க எழில் சொன்னது மஹா தப்பு தான் ??????????, அடேய் கடைசில அவ தான் தப்புனு அவ மன்டைய கழுவி உன்னை நியாயப்படுத்தி கிட்ட பாரு நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ

அடுத்து தெய்வானை வந்தாச்சு, வந்த வேலையையும் ஆரம்பிச்சாச்சு சிறப்பு,?????? எம்மா தாய் குலமே மகனும் மருமகளும் வெளிய போயிட்டு வர கூடாதா???, ஏற்கனவே உங்க மகன் கலகல பேர் வழி அதுல உனக்கு பொங்கி வேற வருதோ, போமா அங்குட்டு வயத்தெறிச்சல் கிளப்பாம ???????

எழில் உன்னை எல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை, ஆனால் ஒன்னு சொல்றேன் மன கோட்டை கட்டாதே, தொப்புனு கீழ தள்ளி விட்டறபோறார் உங்க தங்கமான புருஷன். ?????????.
Thanks sis ?
Enna sis ithu kathaiye mudiya pothi ninga innum herova namba matenguringale sellathu sellathu ....??
 
Top