Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 18

Advertisement

TNWContestWriter042

Well-known member
Member
இந்த episode க்கு என்ன பாட்டு போடுறதுன்னு யோசிக்கமுடியல
so, no song in this episode

கதை எப்பிடி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்கோ friends.....

here is next friends,



thanks for the huge supporting friends......
please share your thoughts......

:love: :love:
 
Last edited:
கதிரு இன்னைக்கு செம.. கொஞ்சம் நல்லவன் தான் போல.. பொண்டாட்டிக்கு விஷ் பண்ணது.. கொலுசு கொடுத்தது சூப்பர்.. ?
மாமனுக்கு செம டோஸ்.. நல்லா வேணும்.. ? தெய்வானைக்கு தான் எவ்ளோ பேசுனாலும் புத்தியில ஏற மாட்டேங்குது.. புத்தியை மொத்தமா சாரதாகிட்ட அடகு வச்சுட்டாங்க...

என்ன பண்ணி என்ன வழக்கம் போல விழியை கத்திட்டு போயிட்டான்.. போடா உன்னோட முடியல.. ?
 
கதிரு இன்னைக்கு செம.. கொஞ்சம் நல்லவன் தான் போல.. பொண்டாட்டிக்கு விஷ் பண்ணது.. கொலுசு கொடுத்தது சூப்பர்.. ?
மாமனுக்கு செம டோஸ்.. நல்லா வேணும்.. ? தெய்வானைக்கு தான் எவ்ளோ பேசுனாலும் புத்தியில ஏற மாட்டேங்குது.. புத்தியை மொத்தமா சாரதாகிட்ட அடகு வச்சுட்டாங்க...

என்ன பண்ணி என்ன வழக்கம் போல விழியை கத்திட்டு போயிட்டான்.. போடா உன்னோட முடியல.. ?
Thanks sis ?
 
எழில் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்?????? சத்தியமா சொல்றேன் நீ தெய்வம் தங்கம் தெய்வம் இந்த கதிர் கிட்ட எப்படிமா நாளை ஓட்டுற, இல்லை அன்பையும் மொரட்டு தனமா தான் காட்டுறான், கோவத்தையும் மொரட்டு தனமா தான் காட்டுறான் படிக்குற எனக்கே அழுகையா வருது அவ்வ்வ்வ் எப்போ எந்த ரூபத்தில் இருப்பான்னு பக்குனு இருக்கு ???????.
roflphotos-dot-com-photo-comments-20171028134522.jpg

அய்யோ இந்த தெய்வானை என்ற பெயருக்கு பதில் மதயானைனு பெயர் வச்சி இருக்கலாம் இந்த லேடிக்கு, வாயா அது இப்போ தான் புரியுது இந்த கதிர் ஏன் இப்படி கடவுள் பாதி மிருகம் பாதின்னு இருக்கானு ???????????, அப்புறம் காளிங்கன் இவர் எல்லாம் ஒரு மனுஷன் எல்லாம் சுயநல கூட்டங்கள் ?????.
 
எழில் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்?????? சத்தியமா சொல்றேன் நீ தெய்வம் தங்கம் தெய்வம் இந்த கதிர் கிட்ட எப்படிமா நாளை ஓட்டுற, இல்லை அன்பையும் மொரட்டு தனமா தான் காட்டுறான், கோவத்தையும் மொரட்டு தனமா தான் காட்டுறான் படிக்குற எனக்கே அழுகையா வருது அவ்வ்வ்வ் எப்போ எந்த ரூபத்தில் இருப்பான்னு பக்குனு இருக்கு ???????.
View attachment 3823

அய்யோ இந்த தெய்வானை என்ற பெயருக்கு பதில் மதயானைனு பெயர் வச்சி இருக்கலாம் இந்த லேடிக்கு, வாயா அது இப்போ தான் புரியுது இந்த கதிர் ஏன் இப்படி கடவுள் பாதி மிருகம் பாதின்னு இருக்கானு ???????????, அப்புறம் காளிங்கன் இவர் எல்லாம் ஒரு மனுஷன் எல்லாம் சுயநல கூட்டங்கள் ?????.
Thanks sis ???
 
Top