இன்னும் முடிக்காத கதை(தாயே யசோதா(ரா)) இருக்க புதுசா ஒரு கதையா!! இதையாவது சீக்கிரம் முடிப்பாங்களா? என்ற உங்களின் மனக்குரல் கேட்கத்தான் செய்கிறது. இருந்தாலும் என்ன செய்ய, இரண்டு அத்தியாயங்கள் எழுதி முடித்ததுமே தளத்தில் பதிவிட சொல்லும் மனத்தை அடக்க வழி தெரியாமல், மல்லிகாவிடம் திரி தொடங்க சொல்லிவிட்டேன். அதிலேயும் பாருங்கள் வெள்ளி அன்று தொடங்கிய திரிக்கு இன்று தான் என்னால் முதல் அத்தியாயம் பதிவிட முடிந்த்திருக்கிறது. (இப்பொழுதே சத்யாவின் தாமத பதிவுகள் தொடங்கிவிட்டன?)
என்னுடைய எல்லா கதைகளையும் பொறுமையாக படித்து கருத்திட்டதைப் போலவே இந்த கதைக்கும் உங்கள் அனைவரின் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
என்னுடைய எல்லா கதைகளையும் பொறுமையாக படித்து கருத்திட்டதைப் போலவே இந்த கதைக்கும் உங்கள் அனைவரின் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.